செங்கோட்டை-மதுரை, ஈரோடு – கோவை ரயில் இன்று முதல் இயங்கியது..

செங்கோட்டை-மதுரை, ஈரோடு – கோவை ரயில் இன்று முதல் இயங்கிய நிலையில் சிறப்பு விரைவு ரயிலாக இயக்கப்பட்டதால் பயண கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர்-செங்கோட்டை சிலம்பு விரைவு ரயில் அதிவிரைவு ரயிலாக ஏப் 15முதல் மாற்றப்படுகிறது.

ஈரோடு – கோவை இடையேயான பயணிகள் ரயில் இயக்கம் இன்று துவங்கியது. இன்று காலை, 7:15க்கு ஈரோட்டில் புறப்படும் ரயில், திருப்பூருக்கு, 8:10 மணிக்கு வரும்; 9:45 மணிக்கு கோவையை அடைந்தது.

கொரோனா முன் வரை இந்த ரயில் ‘பாசஞ்சர்’ (டெமு) என பெயரிட்டு இயக்கப்பட்டது.தற்போது, ரயில் எண் மாற்றப்படவில்லை. ஆனால், ‘எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல்’ என பெயரிடப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச கட்டணம், 15 முதல், 20 ரூபாயாக இருந்தது; தற்போது 10 ரூபாய் உயர்த்தி, 30 ரூபாயாக உள்ளது. திருப்பூரில் இருந்து கோவை மற்றும் ஈரோட்டுக்கு, 35 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்ல பயணி ஒருவருக்கு, 30 ரூபாய் கட்டணம்.வஞ்சிபாளையம் சென்றாலும், 30 ரூபாய். கோவை ஸ்டேஷனில் இருந்து வடகோவை சென்றாலும் 30 ரூபாய் தான் கட்டணம் இருந்தது. இதுபோல் செங்கோட்டை-மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயில் சிறப்பு விரைவுரயிலாக இன்றுமுதல் இயக்கப்பட்டதால் பயணகட்டணம் அதிகமிருந்தது.

சொகுசு வசதிகளுடன் கூடிய கோவை – பெங்களூரு ‘டபுள்டெக்கர்’ ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. 2019ல் இந்த ரயில் இயக்கம் துவங்கிய போது இருந்த கட்டணமே மீண்டும் வசூலிக்கப்படுகிறது.
சிலம்பு விரைவு வண்டி ஏப்ரல் 15 முதல் அதிவிரைவு வண்டியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

சிலம்பு விரைவு வண்டி ஏப்ரல் 15 முதல் அதிவிரைவு வண்டியாக மாற்றப்படுவதால் வண்டி எண் மாற்றம் செய்ப்பட்டுள்ளது.சிலம்பு அதிவிரைவு வண்டி புதிய வண்டி எண்:
“சென்னை எழும்பூர்-செங்கோட்டை: வண்டி எண்: 20681”
“செங்கோட்டை – சென்னை எழும்பூர்:
வண்டி எண்: 20682 மாற்றப்படும் நாள்:
சென்னை எழும்பூரிலிருந்து: 15-ஏப்ரல்-22.
செங்கோட்டையிலிருந்து:
16-ஏப்ரல்-22.அதி விரைவு ரயிலாக இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

images 10 - 2026
IMG 20220331 WA0110 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Topics

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories