கின்னஸ் சாதனை படைத்த பசு..! இதுதான் காரணம்!

cow - 2026

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் பல்வேறு சிறப்பு குணங்களை கொண்டிருக்கும். அதிலும் சில உயிரினங்கள் மக்களை வியக்க வைக்கும் வகையில் இருக்கும்.

சில உயிரினங்கள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் கூட இடம் பிடித்துள்ளன. அப்படி ஒரு உயிரினத்தைப் பற்றி தான் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள ஒரு சின்ன கிராமம் தான் அத்தோலி. சில காலங்களில் இந்த கிராமத்தை பற்றி அந்த ஊர் மக்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது.

ஆனால் கடந்த சில வருடங்களாக உலக வரைபடத்தில் இதன் பெயர் இடம் பிடித்துவிட்டது. காரணம் அந்த ஊரில் இருக்கும் ஒரு பசு தான். இதுதான் உலகத்திலேயே மிகச் சிறிய உருவம் கொண்ட பசு. சராசரியாக ஒரு பசு 4 முதல் 7 அடி உயரம் வரை இருக்கும். எடை 313 கிலோ வரை இருக்கும்.

ஆனால் மாணிக்கம் என்ற பெயர் கொண்ட இந்த பசுவின் உயரம் 1.75 அடி தான். எடை 40 கிலோ மட்டுமே. இவ்வளவு குறைந்த எடை மற்றும் உயரம் கொண்ட பசுவை கேரளாவில் மட்டுமே பார்க்க முடியும். இன்னும் சொல்லப்போனால் இந்த மாணிக்கம் பசு ஒரு ஆட்டின் உயரத்தை விட சிறியது.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

இந்தப் பசுவை கேரளாவை சேர்ந்த பாலகிருஷ்ணன் குடும்பம்தான் பராமரித்து வருகிறது. இந்தப் பசுவை அவர்கள் அடிக்கடி காரில் ஊரைச் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்வார்கள்.

அங்குள்ள ஆற்றங்கரைக்கு சென்று தண்ணீரில் நீண்டநேரம் விளையாடுவது தான் இந்தப் பசுவுக்கு மிகவும் பிடித்ததாம். ஒரு காலத்தில் அந்த ஊருடைய பெயர் கூட யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில், நாளடைவில் உலக மக்களுக்கு தெரிய காரணம் இந்த பசுதான்.

நிறைய சுற்றுலா பயணிகள் அங்கு சென்று பசுவைப் பார்த்து வருகின்றனர். கின்னஸ் சாதனையில் கூட இந்த பசு இடம் பிடித்துள்ளதாம். இந்தப் பசுவை தனது குடும்ப உறுப்பினர் போல பாலகிருஷ்ணன் குடும்பம் அன்புடன் பராமரித்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories