கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பெண் பலி..31பேர் சிகிச்சையில்

கேரளா காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செருவத்தூரில் ஞாயிற்றுக்கிழமை ஒரு இளம்பெண் , உள்ளூர் உணவகத்தில் பரிமாறப்பட்ட ஷவர்மா உணவு சாப்பிட்ட நிலையில் உணவு விஷத்தன்மை இருந்ததால் உடலில் விஷம் கலந்து இறந்தார்.

கேரளா கரிவள்ளூரைச் சேர்ந்த நாராயணன் மற்றும் பிரசன்னா தம்பதியரின் மகள் தேவானந்தா (16) என்பவரே உயிரிழந்துள்ளார். உணவில் விஷம் கலந்ததால், சிறுமி காஞ்சங்காட்டில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

Devananda - 2026
mv govindan food poisoning - 2026
Minister M V Govindan visits patients who have been admitted to the Kanhangad District Hospital for food poisoning from a local eatery. Photo: I&PRD, Kasaragod
Cheruvathoor - 2026

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உணவு நச்சுத்தன்மையின் அறிகுறிகளைக் காட்டியதால்,  கண்ணங்காட்டில் உள்ள ஐடியல் கூல்பாரில் ஷவர்மா சாப்பிட்ட 31 பேர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று மாவட்ட மருத்துவ அலுவலர் (டிஎம்ஓ) டாக்டர் ஏ வி ராமதாஸ் தெரிவித்தார். செருவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நீலேஸ்வரம் தாலுகா மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகள் தேவைப்பட்டால் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

செருவத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஐடியல் கூல்பாரில் கடந்த 2 நாட்களாக உணவு அருந்தியவர்கள் ஏதேனும் உடல்நலக் குறைகளை எதிர்கொண்டால் அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற வேண்டும் என டிஎம்ஓ தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உணவு பாதுகாப்பு ஆணையருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு டிஎம்ஓவுக்கு உத்தரவிட்டார். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் கடை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்திற்கு வந்த அமைச்சர் எம்.வி.கோவிந்தன் மாவட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

இச் சம்பவம் குறித்து வழக்குகள் பதிவாகியதை அடுத்து, சுகாதாரத் துறையினர் ஆய்வு நடத்தி, உணவகத்தில் இருந்து ஷவர்மா எடுத்தவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை உறுதி செய்தனர். இதுகுறித்து செருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் சி.பிரமீளா கூறியதாவது,

சம்பவத்தையடுத்து, உணவகம் மூடப்பட்டுள்ளது. இதுபோன்ற மற்ற கடைகளிலும் சோதனை நடத்தப்படும், என்றார்.

ஷவர்மா, முதலில் மெல்லிய துண்டுகளாக வெட்டப்பட்ட இறைச்சியைக் கொண்ட லெவண்டைன் உணவாகும், இது பல ஆண்டுகளாக கேரளா முழுவதும் பிரபலமாக உள்ளது.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

Entertainment News

Popular Categories