28-05-2023 4:14 PM
More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    Homeசற்றுமுன்தமிழகத்தில் நாளை +2 பொதுத்தேர்வு-வழிகாட்டு நெறிமுறைகள் ..
    spot_img

    சினிமா...

    Featured Articles

    To Read in Indian languages…

    தமிழகத்தில் நாளை +2 பொதுத்தேர்வு-வழிகாட்டு நெறிமுறைகள் ..

    தமிழகத்தில் நாளை +2 பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில்
    மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் 9 மணிக்கு தேர்வு மையத்திற்கு வந்தால் போதும்.பொதுத்தேர்வு எழுதும் 12ம் வகுப்பு மாணவர்கள் காலை 9:45 மணிக்கு தேர்வு அறைக்குள் செல்ல வேண்டும்.

    காலை 10 மணி முதல் 10:10 மணி வரை மாணவர்கள் வினாத்தாளை படிக்க அனுமதிக்கப்படுவர்.

    காலை 10:15 முதல் பிற்பகல் 1:15 மணிவரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என தேர்வுத்துறை தெரிவித்து ள்ளது.

    பொதுத்தேர்வின் போது மாணவர்கள் நீலம் அல்லது கருப்பு நிற பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.விடைத்தாளின் எந்தத் தாளையும் கிழிக்கவோ, நீக்கவோ கூடாது.விடைத்தாளில் எந்தவித குறியீடும் இடம்பெறக்கூடாது; விடைத்தாளை
    சேதப்படுத்தக்கூடாது.விடைத்தாளில் எந்த பக்கத்திலும் தேர்வு எண், பெயர் போன்றவற்றை எழுதக்கூடாது.

    வினா எண் எழுதாத அல்லது தவறான வினா எண் குறிக்கப்பட்ட விடைகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படாது.எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    seventeen + 14 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Follow us on Social Media

    19,025FansLike
    389FollowersFollow
    83FollowersFollow
    0FollowersFollow
    4,749FollowersFollow
    17,300SubscribersSubscribe

    ஆன்மிக