கொட்டாரக்கரை ஸ்ரீ மகா கணபதி கோயிலில் நாளை ஆராட்டு …

கேரளாவில் பிரசித்தி பெற்ற புண்ணிய ஷேத்திரங்களில் ஒன்றான  கொட்டாரக்கரை ஸ்ரீ மகா கணபதி கோயில் ஆராட்டு விழா மற்றும் யானைகள் அணிவகுத்து செல்லும் ஊர்வலம் நாளை கொட்டாரக்கரையில் நடைபெறுகிறது.

கேரளாவில் பிரசித்தி பெற்ற புண்ணிய ஷேத்திரங்களில் கொட்டாரக்கரை ஸ்ரீ மகா கணபதி ஷேத்திரமும் ஒன்றாகும்.
இக்கோவிலில் மூலஸ்தானத்தில் மகாதேவர் பார்வதி மற்றும் மகாகணபதி மூன்று திசைகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.

இக்கோவிலில் நாள் முழுவதும் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றாலும் ஆவணி சுக்கில பட்ச கணபதிசதுர்த்தி மற்றும் மாத சதுர்த்தி, மாத சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் இக்கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு உற்சவம் மிகப் பிரபலமானது .இந்த ஆண்டு இக்கோவில் ஆராட்டு உற்சவம் கடந்த மாதம் 26ஆம் தேதி கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் வேத பாராயண முறைப்படி கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது .

தினசரி மகாகணபதி மஹாதேவர் பார்வதி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் சுவாமி வீதிஉலா நடைபெற்றது முக்கிய விழாவாக செவ்வாய்க்கிழமை எட்டாம் பூரம் விழா பிரபலமாக கொண்டாடப்பட்டது .இந்த விழாவில் கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று இரவு சுவாமி பள்ளிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும்.நாளை காலை கோவில் முன்பு உள்ள திருக்குளத்தில் சுவாமிக்கு ஆராட்டு வைபவம் நடைபெறும் மாலையில் மிகப் பிரம்மாண்டமான கோஷ யாத்திரை நடைபெறும் நெற்றிப்பட்டம் கட்டிய யானைகள் அணிவகுத்து செல்ல கேரளாவின் பாரம்பரிய பஞ்ச வாத்தியங்கள் முழக்கத்துடன் கலை கலாச்சார நிகழ்வுடன் இந்த கோஷ யாத்திரை விமர்சையாக நடைபெறும் இத்துடன் இந்த ஆண்டுக்கான பத்து நாள் திருவிழா நிறைவடையும்.இக் கோயில் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் செங்கோட்டை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.

IMG 20220505 WA0062 - 2026
IMG 20220505 WA0049 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories