டக் அடிக்கும் விராட்கோலி.. மிம்ஸ் போட்டு வைரலாக்கும் நெட்டிசன்ஸ்..!

07 Oct22 dhin Virat Kohli - 2026
07 Oct22 dhin Virat Kohli

நடப்பு ஐ.பி.எல்லில் ஆர்.சி.பி வீரர் விராட் கோலி கடுமையாகச் சொதப்பி வருகிறார்.
கடந்த சீசனுடன் அவ்வணியின் கேப்டன் பொறுப்பைத் துறந்த அவர், இம்முறை பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி வருகிறார்.

இந்நிலையில் ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதல் பந்திலேயே அவுட் ஆனார் விராட் கோலி. அந்த வகையில் நடப்புத் தொடரில் 12 போட்டிகள் விளையாடியுள்ள விராட் கோலி வெறும் 216 ரன்கள் மட்டுமே இதுவரை பெற்றுள்ளார்.

இத்தொடரில் ஐதராபாத்துக்கு எதிரான முந்தைய போட்டியில் கோல்டன் டக் அவுட் ஆன அவர் இம்முறையும் கோல்டன் டக் அவுட் ஆகியுள்ளார். விராட் கோலி 2008 முதல் 2021ஆம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாகவே 3 முறை மட்டுமே கோல்டன் டக் அவுட் ஆகி இருந்தார்.

ஆனால் நடப்புத் தொடரில் மட்டுமே இதுவரை 3 முறை கோல்டன் டக் அவுட் ஆகியுள்ளார். இதனால் பல்வேறு விமர்சனங்களுக்கு விராட் கோலி ஆளாகியுள்ளார்.

நேற்றைய போட்டியில் கோல்டன் டக் ஆனதையடுத்து இது தொடர்பாக நிறைய மீம்களும் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.

ALSO READ:  IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா நடித்த ஜீரோ படத்தின் போஸ்டரை இணைத்தும் மீம்கள் உலாவருகின்றன.

கே.ஜி.எஃப்- 2 படத்தில் யஷ் பேசியிருந்த பாப்புலர் வசனத்தைக் கொண்டும் விராட் கோலியின் டக் அவுட்டை விமர்சித்து சிலர் பதிவு வெளியிட்டுவருகின்றனர்.

இவை ஒருபுறம் இருந்தாலும் விராட் கோலிக்கு ஆதரவாகவும் பலர் பதிவிட்டு வருகின்றனர். ஃபார்ம் அவுட்டில் உள்ள விராட் கோலி விரைவில் ஃபார்முக்குத் திரும்பி சிறப்பாக விளையாடுவார் என அவர்கள் கூறிவருகின்றனர்.

விராட் கோலியைப் பொறுத்தவரை நடப்பு ஐபிஎல் சற்று சொதப்பலாக இருந்துவந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஐபிஎல் தொடரில் பல சாதனைகளை அவர் நிகழ்த்தியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்துள்ள வீரரும் விராட் கோலிதான்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories