அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்பது சரியான முடிவு தான்-நயினார் நாகேந்திரன்..

அ.தி.மு.க. என்பது மிகப்பெரிய கட்சி. ஏழை, எளிய மக்களுக்காக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட கட்சி. 2 தலைவர்களில் நல்லவர் யாரோ? அவர்கள் தலைமை பதவிக்கு வரவேண்டும். தகுதியானவர் அந்த பதவிக்கு வரவேண்டும். என நெல்லை அருகே நடந்த யோகா விழாவில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ கூறியுள்ளார்.

images 48 1 - 2026

சர்வதேச யோகா தினத்தையொட்டி நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள நாரணம்மாள்புரத்தில் பா.ஜனதா சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு யோகாசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அ.தி.மு.க. என்பது மிகப்பெரிய கட்சி. ஏழை, எளிய மக்களுக்காக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட கட்சி. ஜெயலலிதாவால் கட்டி காப்பாற்றப்பட்ட கட்சி. அந்த கட்சியில் தகுதி உள்ளவர்கள், திறமை உள்ளவர்கள், தொண்டர்களின் மனநிலைக்கு ஏற்றவர்கள் அதாவது 2 தலைவர்களில் நல்லவர் யாரோ? அவர்கள் தலைமை பதவிக்கு வரவேண்டும். தகுதியானவர் அந்த பதவிக்கு வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது சிறப்பு அழைப்பாளர்களுக்கு இடம் இல்லாததால் வேறு மண்டபத்திற்கு பொதுக்குழு கூட்டத்தை மாற்றி நடத்த வேண்டும். அதனால் பொதுக்குழு கூட்டத்தை தள்ளிபோட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருப்பது குறித்து கேட்டபோது, அ.தி.மு.க.வின் விதி 20-பி படி, டவுன் பஞ்சாயத்து செயலாளர் உள்பட அனைத்து சிறப்பு அழைப்பாளர்களும் பொதுக்குழுவில் பங்கேற்க வேண்டும். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே சிறப்பு அழைப்பாளர்கள் கண்டிப்பாக அழைக்கப்படவேண்டும் என்பது விதி. அந்த கட்சியை கட்டி காக்க திறமையான தலைமை வேண்டும். அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்பது சரியான முடிவு தான் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories