ஸ்ரீவிலி ஆண்டாள் கோவில் உற்சவத்தில் நடந்த பெரியாழ்வார் மங்களாசாசனம்..

IMG 20220728 WA0089 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர உற்சவத்தில் வியாழக்கிழமை பெரியாழ்வார் மங்களாசாசனம் சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் தேர் திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக துவங்கியது இதனை தொடர்ந்து ஆண்டாளும் ரெங்கமன்னார் காலை இரவு வேளைகளில் வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் முழுவதும் ஏராளமான வெளியூர் வெளி மாநில பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர் இந்த நிலையில் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழாவின் ஐந்தாம் நாளான ஜூலை 28-ம் தேதி காலை 10 மணிக்கு பெரியாழ்வார் மங்கள சாசனம் எனும் நிகழ்ச்சி சிறப்பாக ஆடிப்பூர பந்தலில்வைத்து நடைபெற்றது .

இதில் ஆண்டாளை கண்டெடுத்த பெரியாழ்வார் சன்னதியில் இருந்து சர்வ அலங்கரத்துடன் புறப்பட்டு பந்தலுக்கு வர அங்கு பெரிய பெருமாள் சுந்தர்ராஜ பெருமாள் சீனிவாச பெருமாள் திருத்தங்கல் அப்பன் ஆண்டாள் ரெங்கமன்னார் தம்பதிகள் எதிர்கொண்டு அழைத்து மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி சுமார் ஒரு மணி நேரம் சிறப்பாக நடைபெற்றது .

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பெரியாழ்வார் அன்ன வாகனத்திலும் மற்ற பெருமாள்கள் கருட வாகனத்திலும் ஆண்டாள் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்தருள்ள அப்போது பிரபந்தம் பாசுரப்பாடல்கள் இசைக்கப்பட்டது அப்போது திரண்டுருந்த பக்தர்கள் கோபாலா கோவிந்தா என விண் அதிர கோசமிட்டனர் இதனை தொடர்ந்து இன்று இரவு 10 மணிக்கு 5 பெருமாள் ஒன்று சேர ஐந்து கருட சேவை என்னும் நிகழ்ச்சி விடிய விடிய நடைபெறும்.இதற்காக‌ஐந்து‌பெருமாளும் ஆண்டாள் சன்னிதிக்கு வருகைதந்தனர்.கருடசேவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவில்புத்தூரில் குழுமியிருந்தனர்.

FB IMG 1659021700647 - 2026
FB IMG 1659021696454 - 2026
FB IMG 1659021690889 - 2026
FB IMG 1659021686426 - 2026
FB IMG 1659021680798 - 2026
FB IMG 1659021676344 - 2026
FB IMG 1659021671270 - 2026

பெரிய ஆழ்வார் மங்கள சாசனம் ஐந்து கருட சேவை நிகழ்ச்சியின் பூஜைகளை கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டர் தலைமையில் ஸ்தானிகம் ரெங்கராஜன் என்ற ரமேஷ் வேதபிரான் சுதர்சன் கிச்சப்பன் வெங்கடேச பட்டர் கோயில் மணியம் கோபி ஆகியோர் செய்தனர் ஆண்டாள் ஆடிப்பூர திருவிழாவில் மங்கள சாசனம் மற்றும் கருட சேவை நிகழ்ச்சி ஏற்பாடுகளை மதுரை அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லதுரை கோவில் தக்கார் ரவிச்சந்திரன் செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் கோவில் அலுவலர்களும் திருக்கோயில் பணியாளர்களும் சிறப்பாக செய்து உள்ளனர்

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா மக்கள் பங்கேற்பின் மூலம் நடைபெறவில்லை இந்த ஆண்டு ஆடிப்பூரத் திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவதால் ஏராளமான வெளியூர் வெளிமாநில பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்ற நிலையில் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு சகல வசதிகளும் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories