ஒன்பது வயது மாற்றுத்திறனாளி குழந்தை கொலை: தாய் தந்தைக்கு ஆயுள் தண்டனை

ஒன்பது வயது மாற்றுத்திறனாளி குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய் தந்தைக்கு ஆயுள் தண்டனை திருவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒன்பது வயது மாற்றுத்திறனாளி குழந்தை கொலை வழக்கில் தாய் தந்தைக்கு ஆயுள்தண்டனை வைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

1741644 court - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் வசிப்பவர் முனீஸ்வரன் (46) இவர் தனியார் கம்பெனி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரேவதி வயது (38) இவர் ஒரு கல்லூரி பேராசிரியர் ஆவார். இவர்களுக்கு 9 வயதில் மாற்றுத்திறனாளி குழந்தை ஒன்று உள்ளது. இந்த குழந்தைக்கு பல இடங்களில் மருத்துவம் பார்த்து குணமடையவில்லை. இதனால் விரக்தி அடைந்த கணவன் மனைவி இருவரும் தனது குழந்தையை ஒரு கோயிலில் வைத்து விஷம் கொடுத்துள்ளனர். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி கணவன் மனைவி இருவரையும் கைது செய்தனர் இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கிய மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் தாய் தந்தைக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.3500 அபராதம்விதித்து தீர்ப்பளித்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories