December 7, 2025, 12:25 AM
25.6 C
Chennai

ஹர்கர் திரங்கா இயக்கத்திற்கு ஆதரவு-மோடி மகிழ்ச்சி

ஹர்கர் திரங்கா இயக்கத்திற்கு ஆச்சரியப்படும் வகையில் மக்கள் அளித்து வரும் ஆதரவால் அதிக மகிழ்ச்சியும், பெருமையும் அடைந்துள்ளேன்.என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஆகஸ்டு 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வீடுதோறும் மூவர்ண கொடியை பொதுமக்கள் ஏற்றும்படி அரசு கேட்டு கொண்டுள்ளது.

இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஆகஸ்டு 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வீடுதோறும் மூவர்ண கொடியை பொதுமக்கள் ஏற்றும்படி அரசு கேட்டு கொண்டுள்ளது. நாடு முழுவதும் 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களில் பல்வேறு மக்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரோந்து மற்றும் சோதனை பணியும் நடந்து வருகிறது. நாட்டில் ஓராண்டு கால சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஹர்கர் திரங்கா என்ற பெயரில் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றுவோம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்படி, ஆகஸ்டு 13-ந்தேதி முதல் வரும் 15-ந்தேதி (நாளை) வரை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டில் தேசிய கொடியை ஏற்றும்படி அரசு கேட்டு கொண்டுள்ளது. இதன்படி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட மந்திரிகள் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றினர். பொதுமக்களும் அதனை வரவேற்கும் வகையில் தங்களது வீடுகளில் தேசிய கொடியேற்றி வருகின்றனர். திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களுடைய இல்லங்களில் மூவர்ண கொடியை ஏற்றியுள்ளனர். இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஹர்கர் திரங்கா இயக்கத்திற்கு ஆச்சரியப்படும் வகையில் மக்கள் அளித்து வரும் ஆதரவால் அதிக மகிழ்ச்சியும், பெருமையும் அடைந்துள்ளேன். வாழ்வின் வெவ்வேறு நிலைகளில் உள்ள மக்கள் இதில் பங்கு பெறுவதனை நாம் காண முடிகிறது. இதுவே ஆசாதி கா அம்ரித் மகோத்சவ கொண்டாட்டத்தின் ஒரு சிறந்த வழியாகும் என தெரிவித்து உள்ளார். தேசிய கொடியுடன் உள்ள புகைப்படங்களை harghartiranga.com என்ற இணையதளத்தில் பகிர்ந்து கொள்ளும்படியும் பிரதமர் மோடி மக்களை கேட்டு கொண்டுள்ளார்.

flag 1 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories