விருதுநகர் 4 வழிச் சாலையில் பொது மக்கள் மறியல்..

IMG 20221130 WA0030 - 2026


விருதுநகர் 4 வழிச் சாலை அருகே சேவைச் சாலை அமைத்துதரக்கோரி பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் -சாத்தூர் 4 வழிச் சாலையோரத்தில் புல்லலக்கோட்டை சாலை சந்திப்பு, வடமலைக்குறிச்சி சாலை சந்திப்பு, பாவாலி விலக்கு ஆகிய பகுதிகள் உள்ளன. இதில், வடமலைக் குறிச்சி விலக்கிலிருந்து பாவாலி விலக்கு வரை சேவைச் சாலை இல்லை.

மேலும், சாலையின் ஓரத்தில் உள்ள மண் சாலையை சேவைச் சாலையாக பயன்படுத்தி வந்தனர். கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மண் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் 4 வழிச் சாலையின் எதிர் திசையில் பயணித்து வருகின்றனர். இந்தநிலையில், காவல்துறையினர் அவ்வாறு செல்லும் வாகன ஓட்டிகளிடம் அபராதத் தொகை வசூலித்துள்ளனர். எனவே, இதனைக் கண்டித்து பொது மக்கள் ஒன்று திரண்டு 4 வழிச் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். உடனடியாக சேவைச் சாலை அமைக்க வேண்டும் எனவும், சாலை அமைக்காமல் அபராதத் தொகை வசூலிக்க கூடாது எனவும் கோஷமிட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பொது மக்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். சேவைச் சாலை அமைத்திட அரசுக்கு பரிந்துரை செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.
தீ.ஒ.மு பலமுறை புகார் : ஏற்கனவே, வடமலைக்குறிச்சி விலக்கு முதல் பாவாலி விலக்கு வரை சேவைச் சாலை அமைக்க வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் எம்.முத்துக்குமார் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை மனு அனுப்பி வைத்துள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி அக்கடிதத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories