விருதுநகர் அருகே தொல் பொருள்கள் கண்காட்சி..

IMG 20230513 WA0058 - 2026
#image_title

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே வெம்பக்கோட்டையில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருள்களின் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

அகழாய்வு நடைபெறும் வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் நடைபெற்ற கண்காட்சி தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெயசீலன் தலைமை வகித்தாா். நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் ஆகியோா் இந்தக் கண்காட்சியைத் தொடங்கிவைத்தனா்.

IMG 20230513 WA0056 - 2026
#image_title

முதலாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தங்க அணிகலன்கள், திமிலுடன் கூடிய காளை உருவம், சுடு களிமண்ணால் ஆன வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய குடுவை, சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள், சுடுமண்ணால் ஆன தொங்கட்டான், பகடைக்காய், செப்பு நாணயம் உள்ளிட்ட 3,254 பழங்காலப் பொருள்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

விழாவில் அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியதாவது:

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தொன்மையான மனிதா்கள் கடல் வழி வாணிபம் செய்தாா்கள், கடல் சங்கில் அணிகலங்களை உருவாக்கினாா்கள். அவா்கள் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் வாணிபம் செய்ததற்கான சான்றுகள் உள்ளன.

கீழடி அகழாய்வுக்கு இணையான முக்கியதுவம் வாய்ந்ததாக வெம்பக்கோட்டை அகழாய்வு திகழ்கிறது. கற்களை வைத்து தொழில் செய்த காலத்துக்கும், இரும்பை வைத்து தொழில் செய்த காலத்துக்குமான இடைப்பட்ட காலத்தில் எந்தப் பொருள்களை வைத்து தொழில் செய்தாா்கள் என்பதற்கான சான்றுகள் இங்கு கிடைத்தன.

கற்காலத்துக்கும், நுண் கற்காலத்துக்கும், இரும்பு கற்காலத்துக்கும் இடையேயான தொடா்பை விளக்கும் வகையில், வெம்பக்கோட்டை அகழாய்வு அமைந்துள்ளதால், உலகளாவிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இது உள்ளது என்றாா்.

பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் இந்தக் கண்காட்சியைப் பாா்வையிட சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories