
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் வெளியிட பட்டதில் பெரம்பலூர் மாவட்டம் 97.67 சதவீத தேர்ச்சியுடன் முதல் இடத்தில் உள்ளது. சிவகங்கை மாவட்டம் 97.53 சதவீத தேர்ச்சியுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. சென்னை 30வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளது.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 97.67 சதவீத தேர்ச்சியுடன் முதல் இடத்தில் உள்ளது. சிவகங்கை மாவட்டம் 97.53 சதவீத தேர்ச்சியுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் 96.22 சதவீத தேர்ச்சியுடன் 3-வது இடத்தில் உள்ளது.
மேலும் ஒவ்வொரு மாவட்டம் பெற்றுள்ள தேர்ச்சி சதவீதம் வருமாறு:- கன்னியாகுமரி-95.99 தூத்துக்குடி-95.58 அரியலூர்-95.40 ஈரோடு-94.53 திருச்சி-94.28 திருநெல்வேலி-94.19 தென்காசி-94.12 திருப்பூர்-93.93 ராமநாதபுரம்-93.86 கோவை-93.49 திருப்பத்தூர்-93.27 நாமக்கல்-92.98 புதுக்கோட்டை-92.31 தஞ்சாவூர்-92.16 .
மதுரை-91.79 திண்டுக்கல்-91.77 கரூர்-91.49 வேலூர்-91.34 சேலம்-91.13 புதுச்சேரி-91.05 திருவாரூர்-90.79 விழுப்புரம்-90.57 காஞ்சிபுரம்-90.28 தேனி-90.26 தர்மபுரி-89.46 கள்ளக்குறிச்சி-89.34 சென்னை-89.14 திருவண்ணாமலை-88.95 ஊட்டி-88.82 திருவள்ளூர்-88.80 கடலூர்-88.49 செங்கல்பட்டு-88.27 மயிலாடுதுறை-86.31 கிருஷ்ணகிரி-85.36 நாகப்பட்டினம்-84.41 ராணிப்பேட்டை-83.54 காரைக்கால்-79.43 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை 30-வது இடத்தை பிடித்து பின்தங்கி உள்ளது.