February 22, 2026, 12:01 PM
29.6 C
Chennai

கட்டணத்தை உயர்த்தினால் பலன் பெறுவது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ தானே!

BJP Narayanan Thiruppathi - 2026
#image_title

சினிமா கட்டணத்தை உயர்த்த தியேட்டர் உரிமையாளர் சங்கம் கோரிக்கை இன்று செய்திகள் வெளியான நிலையில் அவ்வாறு உயர்த்தினால் அதனால் பாதிக்கப்படுவது சாதாரண மக்களும் பலன் பெறப்போவது ரெட்ஜயண்ட் மூவிஸும் தான் என்று பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை…

தேவையில்லை. உயர்த்தினால் பாதிக்கப்படப்போவது சாதாரண மக்கள் தான். பலனடையப்போவது ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ போன்ற நிறுவனங்கள் தான். விழுக்காடு அடிப்படையில் விநியோகஸ்தர்களும், திரை அரங்கு உரிமையாளர்களும் கட்டணம் மூலம் பெறும் வருவாயை, முறையே 75:25 விழுக்காடு என பகிர்ந்து கொள்கிறார்கள்.

தமிழகத்தில் 3/4 திரைப்படங்கள் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பு / விநியோகம் என இருக்கும் நிலையில், திட்டமிட்ட ரீதியில் இந்த கோரிக்கையை முன்வைத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அப்படி உண்மையிலேயே திரை அரங்கு உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்றால், 2017ல் 120 ரூபாய் விற்று கொண்டிருந்த ஒரு டிக்கெட், ஜி எஸ் டி வரி விதிப்பினால் 99 ரூபாயாக விலை குறைந்த நிலையில், 10% உள்ளாட்சி வரியை விதித்து 130 ரூபாயாக உயர்த்தி மக்களுக்கு பெரும் சுமையை ஏற்றிய போது தி மு க வாய் மூடி மௌனமாக இருந்தது ஏன்? குரல் கொடுக்காதது ஏன்?

அன்று உண்மையில், திரை அரங்கு உரிமையாளர்களுக்கு பிரச்சினையாக இருந்தது 10% உள்ளாட்சி வரி தான். அதை நீக்க சொல்லி போராடாதது ஏன்? விலையேற்றம் நடந்தால், அதனால் பாதிக்கப்படப்போவது பொது மக்களும், சிறு தயாரிப்பாளர்களும் தான் என்பதை மறுக்க முடியுமா? அதிக பலனடைய போவது ‘ரெட் ஜெயன்ட்ஸ்’ உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் தான் என்பதை மறைக்க முடியுமா?

விலையேற்றத்தின் மூலம் சாதாரண பொது மக்களின் அன்றாட வாழ்க்கையில் குழப்பத்தை, பதட்டத்தை தமிழக அரசு விளைவிக்க கூடாது. இந்த கோரிக்கையை ஏற்க கூடாது. தேவையெனில், உள்ளாட்சி வரியை ரத்து செய்து அந்த கட்டணத்தை திரை அரங்குகள் பெற்று கொள்ள தமிழக அரசு உத்தரவிடட்டும்.

உத்தரவிடுவாரா முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள்? என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories