தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Published:

chennai highcourt - 2026

எம்பி ஓபி ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு. வழங்கி உள்ளது.

தேர்தல் வேட்புமனுத் தாக்கலில் தவறான தகவல்கள் கொடுத்ததாக மிலானி என்பவர் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கில் மேல்முறையீடு செய்ய 30நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் ஓபிஆர் எம்பியாக தொடர்வார்.

சேலம் எடப்பாடி தொகுதியில் வேட்புமனுவில் தவறான தகவல்கள் கொடுத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி மீது மிலானி தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Related articles

Recent articles

spot_img