பிரதம மந்திரி பீமா யோஜனாவின் கீழ் SBI தரும் சலுகை!

sbi - 2026

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ மிகக் குறைந்த தொகையில் பணத்தில் காப்பீட்டு வசதியை வழங்குகிறது.

அரசாங்கத்தின் திட்டங்களான பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (பிஎம்எஸ்பிஒய்) மற்றும் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (பிஎம்ஜெஜெபிஒய்) ஆகியவற்றின் கீழ், எஸ்பிஐ ஆண்டுக்கு வெறும் ரூ.342 முதலீட்டில் ரூ.4 லட்சம் வரை காப்பீட்டை வழங்குகிறது.

இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட எஸ்பிஐ, ‘உங்கள் தேவைக்கு ஏற்ப காப்பீடு செய்து கவலையற்ற வாழ்க்கையை வாழுங்கள். சேமிப்பு வங்கிக் கணக்கில் கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்து ஆட்டோ டெபிட் வசதி மூலம் பிரீமியம் கழிக்கப்படும்.

ஒருவர் ஒரே ஒரு சேமிப்பு வங்கிக் கணக்கு மூலம் இந்த திட்டத்தில் சேரத் தகுதியுடையவராவார்.’ என தெரிவித்துள்ளது

பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY)

பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவின் கீழ் மகத்தான பல பலன்களை பெற முடியும். இதன் கீழ், காப்பீடு செய்யப்பட்டவர் விபத்தில் மரணம் அடைந்தாலோ அல்லது முழு ஊனம் ஏற்பட்டாலோ, ரூ.2 லட்சமும், பகுதி ஊனமுற்றோருக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும்.

வயது வரம்பு: 18 முதல் 70 வயது வரை உள்ள எவரும் இதில் பாதுகாப்பு பெறலாம்.
பிரீமியம்: இந்த திட்டத்தின் ஆண்டு பிரீமியம் ரூ.12 மட்டுமே.

பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ், காப்பீடு செய்தவர் மரணித்தால் நாமினிக்கு ரூ.2 லட்சம் கிடைக்கும்.

வயது வரம்பு: 18 முதல் 50 வயது வரை உள்ள அனைவரும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

பிரீமியம்: இந்த திட்டத்திற்கும் நீங்கள் ரூ. 330 ஆண்டு பிரீமியம் மட்டுமே செலுத்த வேண்டும்.

இந்த காப்பீடு ஜூன் 1 முதல் மே 31 வரை அதாவது ஒரு வருடம் முழுவதுக்கும் இருக்கும்.

இதற்கு வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

வங்கி கணக்கு நிறுத்தப்பட்டாலோ, அல்லது, பிரிமியம் கணக்கிலிருந்து கழிக்கப்படும் போது, கணக்கில் போதுமான இருப்பு இல்லாமல் இருந்தாலோ, காப்பீடு ரத்துசெய்யப்படலாம்.

இவை இரண்டும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories