நாளை ஆடி அமாவாசை பிதுர்களுக்கு தர்ப்பணம்: மதுரையில் நடைபெறும் இடங்கள்!

amavasai pitru tharpanam - 2026

ஆடி அமாவாசை முன்னிட்டு, ஆக.16-ம் தேதி புதன்கிழமை, மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வைக்கப்படுகிறது. ஆடி மற்றும் தை புரட்டாசி மாத அமாவாசை முன்னிட்டு, பிதுர்களுக்கு, பொதுக்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.

அதன்படி, நாளை புதன்கிழமை ஆடி அமாவாசை முன்னிட்டு, மதுரை நகரில் வைகை ஆற்றங்கரை மற்றும் கோவில்களில் தர்ப்பணம் செய்து வைக்கப்படுகிறது. பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வதால், பல நன்மைகள் கிட்டும் என நம்பிக்கையாகும். மேலும், ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வதின் மூலம் இன்னல்கள் விலகி சுப காரியங்கள் வீட்டில் நடைபெறும் என்பது மக்களுடைய நம்பிக்கையாகும். அன்றைய தினம் வீடுகளில் காக்கைக்கு, அன்னமிட்டு சிவன் மட்டும் பெருமாளுக்கு விளக்கேற்றினால், பல சுப காரியங்கள் நடைபெறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

தானங்களான காய்கறி தானம், வஸ்தர தானங்கள் ஆகியவை செய்வதன் மூலமும் சாபங்கள் விலகும் என்பது முன்னோர்களின் வாக்காகும்.

மதுரை நகரில் அண்ணா நகர் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்திலும், வைகை விநாயகர் ஆலயத்திலும் ,மதுரை ஆவின் சாத்தமங்கலம் பால விநாயகர் ஆலயத்திலும், மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கியம் ஆலயத்திலும், அம்மாவாசை அன்று தர்ப்பணம் செய்து வைக்கப்படுகிறது.

வருகின்ற 16. 8. 23. புதன்கிழமை ,ஆடி அமாவாசை முன்னிட்டு, மதுரை நகரில் கோயில்களில் தர்ப்பணம் நடைபெறுகிறது. மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், காலை 8.30 மணி முதல் ஒன்பது முப்பது மணி வரையிலும், மதுரை அண்ணா நகர் வைகை காலனி வைகைவனை ஆலயத்தில் காலை 7:15 மணி முதல் 8 15 மணி வரையிலும், மதுரை அண்ணா நகர், யானைக் குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில், காலை 6. 15 மணி முதல் 7 15 மணி வரையிலும், தர்ப்பணம் செய்து வைக்கப்படும். தர்ப்பணத்துக்கு வருவோர், கருப்பு எள்ளுப்பாக்கெட் ஒன்று, வாழைப்பழம் 2 ,

தர்ப்பணம் செய்ய தாம்பாளம் ஒன்று, டம்ளர் ஒன்று கொண்டு வர வேண்டும். ஆங்காங்கே ,கோயில் வாசல்களில் புஷ்பம் மற்றும் விளக்கு விற்பனை செய்யப்படும். மேலும், விவரங்களுக்கு 99 428 400 69 மற்றும் 87 60 919188 ஆகிய எண்களின் தொடர்பு கொள்ளலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories