நாளை ஆடி அமாவாசை பிதுர்களுக்கு தர்ப்பணம்: மதுரையில் நடைபெறும் இடங்கள்!

amavasai pitru tharpanam - 2026

ஆடி அமாவாசை முன்னிட்டு, ஆக.16-ம் தேதி புதன்கிழமை, மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வைக்கப்படுகிறது. ஆடி மற்றும் தை புரட்டாசி மாத அமாவாசை முன்னிட்டு, பிதுர்களுக்கு, பொதுக்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.

அதன்படி, நாளை புதன்கிழமை ஆடி அமாவாசை முன்னிட்டு, மதுரை நகரில் வைகை ஆற்றங்கரை மற்றும் கோவில்களில் தர்ப்பணம் செய்து வைக்கப்படுகிறது. பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வதால், பல நன்மைகள் கிட்டும் என நம்பிக்கையாகும். மேலும், ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வதின் மூலம் இன்னல்கள் விலகி சுப காரியங்கள் வீட்டில் நடைபெறும் என்பது மக்களுடைய நம்பிக்கையாகும். அன்றைய தினம் வீடுகளில் காக்கைக்கு, அன்னமிட்டு சிவன் மட்டும் பெருமாளுக்கு விளக்கேற்றினால், பல சுப காரியங்கள் நடைபெறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

தானங்களான காய்கறி தானம், வஸ்தர தானங்கள் ஆகியவை செய்வதன் மூலமும் சாபங்கள் விலகும் என்பது முன்னோர்களின் வாக்காகும்.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

மதுரை நகரில் அண்ணா நகர் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்திலும், வைகை விநாயகர் ஆலயத்திலும் ,மதுரை ஆவின் சாத்தமங்கலம் பால விநாயகர் ஆலயத்திலும், மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கியம் ஆலயத்திலும், அம்மாவாசை அன்று தர்ப்பணம் செய்து வைக்கப்படுகிறது.

வருகின்ற 16. 8. 23. புதன்கிழமை ,ஆடி அமாவாசை முன்னிட்டு, மதுரை நகரில் கோயில்களில் தர்ப்பணம் நடைபெறுகிறது. மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், காலை 8.30 மணி முதல் ஒன்பது முப்பது மணி வரையிலும், மதுரை அண்ணா நகர் வைகை காலனி வைகைவனை ஆலயத்தில் காலை 7:15 மணி முதல் 8 15 மணி வரையிலும், மதுரை அண்ணா நகர், யானைக் குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில், காலை 6. 15 மணி முதல் 7 15 மணி வரையிலும், தர்ப்பணம் செய்து வைக்கப்படும். தர்ப்பணத்துக்கு வருவோர், கருப்பு எள்ளுப்பாக்கெட் ஒன்று, வாழைப்பழம் 2 ,

தர்ப்பணம் செய்ய தாம்பாளம் ஒன்று, டம்ளர் ஒன்று கொண்டு வர வேண்டும். ஆங்காங்கே ,கோயில் வாசல்களில் புஷ்பம் மற்றும் விளக்கு விற்பனை செய்யப்படும். மேலும், விவரங்களுக்கு 99 428 400 69 மற்றும் 87 60 919188 ஆகிய எண்களின் தொடர்பு கொள்ளலாம்

ALSO READ:  அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories