தில்லி தேர்தல் முடிவுகள்; சாதனைகளும் சறுக்கல்களும்!

arvind kejriwal - 2026
#image_title

தில்லி சட்டப் பேரவைத் தேர்தல்:

மொத்த வாக்காளர்கள்: 1.55 கோடி
வாக்களித்தவர்கள்: 94,51,997 (60.54%)
நோட்டா பெற்ற வாக்குகள்: 5627 (0.57%)

1) தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிட்ட தொகுதிகள்: 70
பா.ஜ.க. (BJP): 68
ஐக்கிய ஜனதா தளம் (JDU): 1
லோக் ஜனசக்தி கட்சி (LJS): 1

வெற்றிபெற்றது:
பாஜக: 48
ஜே.டி.யூ, & எல்.ஜே.பி.: 0

பெற்ற வாக்குகள்:
பா.ஜ.க.: 43,23,110 (45.56%)
2019 தேர்தலைவிட 7.05% வாக்குகள் அதிகரித்துள்ளது.

ஐக்கிய ஜனதா தளம்: 1,00,580 (1.06%)
லோக் ஜனசக்தி; 50,209 (0.53%)

தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றுள்ள மொத்த வாக்குகள்: 44,73,899

2019 இல் பா.ஜ.க. பெற்ற வாக்குகள்: 38.51% வெற்றி பெற்ற தொகுதிகள்: 8

2) ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்ட தொகுதிகள்: 70
வெற்றி பெற்ற இடங்கள்: 22
வாக்குகள்: 41,33,898 – (43.57%)
2019 தேர்தலைவிட 10% வாக்குகள் குறைவு.

ALSO READ:  தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

2019 இல் வெற்றி பெற்ற இடங்கள்: 62
பெற்ற வாக்குகள்: 53.57%

3) இந்திய தேசிய காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகள்: 70
பெற்ற வாக்குகள்: 6,01,922 – (6.34%)
வெற்றி: 0
67 தொகுதிகளில் டெபாசிட் இழப்பு:

2019 தேர்தலை விட (2.04%) வாக்குகள் அதிகரித்துள்ளது.

2014 முதல் நடைபெற்ற நாடாளுமன்ற & சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியையே கண்டு வருகிறது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

4) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) போட்டியிட்ட தொகுதிகள்: 2
பெற்ற வாக்குகள்: 0.02%

5) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPIM)
போட்டியிட்ட தொகுதிகள்: 2
பெற்ற வாக்குகள்: 0.01%

6) பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிட்ட தொகுதிகள்: 70
பெற்ற வாக்குகள்: 0.58%

7) தேசியவாத காங்கிரஸ் (NCP) போட்டியிட்ட தொகுதிகள்: 30
பெற்ற வாக்குகள்: 0.06%

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரல்) (CPIML) போட்டியிட்ட தொகுதிகள்: 2
பெற்ற வாக்குகள்: 428 (0.0%)

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

இடதுசாரி கட்சிகள் பெற்ற வாக்குகள்: 2,158

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories