தில்லி தேர்தல் முடிவுகள்; சாதனைகளும் சறுக்கல்களும்!

arvind kejriwal - 2026
#image_title

தில்லி சட்டப் பேரவைத் தேர்தல்:

மொத்த வாக்காளர்கள்: 1.55 கோடி
வாக்களித்தவர்கள்: 94,51,997 (60.54%)
நோட்டா பெற்ற வாக்குகள்: 5627 (0.57%)

1) தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிட்ட தொகுதிகள்: 70
பா.ஜ.க. (BJP): 68
ஐக்கிய ஜனதா தளம் (JDU): 1
லோக் ஜனசக்தி கட்சி (LJS): 1

வெற்றிபெற்றது:
பாஜக: 48
ஜே.டி.யூ, & எல்.ஜே.பி.: 0

பெற்ற வாக்குகள்:
பா.ஜ.க.: 43,23,110 (45.56%)
2019 தேர்தலைவிட 7.05% வாக்குகள் அதிகரித்துள்ளது.

ஐக்கிய ஜனதா தளம்: 1,00,580 (1.06%)
லோக் ஜனசக்தி; 50,209 (0.53%)

தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றுள்ள மொத்த வாக்குகள்: 44,73,899

2019 இல் பா.ஜ.க. பெற்ற வாக்குகள்: 38.51% வெற்றி பெற்ற தொகுதிகள்: 8

2) ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்ட தொகுதிகள்: 70
வெற்றி பெற்ற இடங்கள்: 22
வாக்குகள்: 41,33,898 – (43.57%)
2019 தேர்தலைவிட 10% வாக்குகள் குறைவு.

ALSO READ:  தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

2019 இல் வெற்றி பெற்ற இடங்கள்: 62
பெற்ற வாக்குகள்: 53.57%

3) இந்திய தேசிய காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகள்: 70
பெற்ற வாக்குகள்: 6,01,922 – (6.34%)
வெற்றி: 0
67 தொகுதிகளில் டெபாசிட் இழப்பு:

2019 தேர்தலை விட (2.04%) வாக்குகள் அதிகரித்துள்ளது.

2014 முதல் நடைபெற்ற நாடாளுமன்ற & சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியையே கண்டு வருகிறது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

4) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) போட்டியிட்ட தொகுதிகள்: 2
பெற்ற வாக்குகள்: 0.02%

5) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPIM)
போட்டியிட்ட தொகுதிகள்: 2
பெற்ற வாக்குகள்: 0.01%

6) பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிட்ட தொகுதிகள்: 70
பெற்ற வாக்குகள்: 0.58%

7) தேசியவாத காங்கிரஸ் (NCP) போட்டியிட்ட தொகுதிகள்: 30
பெற்ற வாக்குகள்: 0.06%

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரல்) (CPIML) போட்டியிட்ட தொகுதிகள்: 2
பெற்ற வாக்குகள்: 428 (0.0%)

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

இடதுசாரி கட்சிகள் பெற்ற வாக்குகள்: 2,158

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

Entertainment News

Popular Categories