அமமுக., தற்காலிக ஏற்பாடுதான்; நாஞ்சில் விலகல் அதிர்ச்சி அளிக்கிறது: தங்க.தமிழ்ச்செல்வன்!

thangatamilselvan admk - 2026

சென்னை: நாஞ்சில் சம்பத் டிடிவி தினகரன் துவங்கிய புதிய கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகிச் சென்றது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது என்று அக்கட்சியின் தங்க.தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன், அதிமுக.,வை மீட்பதாகக் கூறி, அரசியல் அமைப்பு ஒன்றை மார்ச் 15ஆம் தேதி அன்று தொடங்கினார். அதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரையும் சூட்டினார். ஆனால், அவர் சூட்டிய இந்தப் பெயரில் திராவிடமும் இல்லை, அண்ணாவின் பெயரும் இல்லை என்று கூறி, நாஞ்சில் சம்பத் அதிருப்தி அடைந்தார். இது குறித்த தகவல்கள் கடந்த இரு தினங்களாக உலா வந்தது. கட்சியின் பெயர் சூட்டு விழாவில் கூட அவர் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில், அவர் டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகிவிட்டதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றின் மூலம், திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நாஞ்சில் சம்பத் எடுத்த முடிவு குறித்தும், அவர் அரசியலில் இருந்தே விலகுவதாகக் கூறியது குறித்தும் அறிந்த டிடிவி தினகரன் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. அதை வெளிப்படுத்தும் விதமாக, இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தங்க. தமிழ்ச்செல்வன், அவரது முடிவு எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அவருடன் பேச முயற்சி மேற்கொள்ளப் படும். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்பது தற்காலிக ஏற்பாடு மட்டுமே. அது அவருக்கு தெரியும். அம்மா என்ற பெயரிலேயே திராவிடமும் அண்ணாவும் அடக்கம்தான் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories