February 22, 2026, 7:43 AM
25.4 C
Chennai

காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால்…? பகீர் கிளப்பும் செய்திகள்!

cauvery 1 - 2026

தமிழகமே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கூக்குரலை தொடர்ந்து எழுப்பி வரும் வேளையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று ஏற்கெனவே பவானி படுகையில் இருக்கும் கொங்குமண்டலப் பகுதியில் இருந்து பலத்த குரல்கள் எழுப்பப் பட்டு வருகின்றன. அதற்குக் காரணம், தங்களது நீர் பகிர்வு குறையும் என்பதுதான்!

இந்த நிலையில், இன்று போராடுபவர்கள் நாளை ஏமாற்றம் அடைவார்கள் என்ற எச்சரிக்கையுடன் இணையத்தில் உலாவரும் தகவல் இது…

இன்றோ, நாளையோ, அடுத்த நாளோ காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தே தீரும். அதிலிருந்து எந்த அரசும் பின்வாங்க முடியாது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று இன்று கோருபவர்களில் பெரும்பாலானோர் ஒருநாள் வருந்தப்போகிறார்கள். சொல்லப்போனால், அந்த வாரியத்தைக் கலைத்துவிடக் கோரி, நீதிமன்றத்தை அணுகும் நிலையும் வரலாம்!!

கா.மே.வாரியம் அமையும்போது, அனைத்து அணைகள், பாசனப்பகுதிகள், குடிநீர்த் தேவைகள் போன்ற அனைத்தும் வாரியத்தின் கட்டுப்பாட்டில் வரும். அப்போது, பாசனம் செய்யாமல் பாசனம் என்று கணக்குக் காட்டுபவன், குடிநீரை கொள்ளை விலைக்கு விற்றுப் பிழைப்பவன், காவிரியில் கண்மூடித்தனமாக மணல் அள்ளுபவன், காவிரி நீரில் நகரக்கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் போன்றவற்றை கலப்பவன் என்று ஏகத்துக்கும் சிக்குவார்கள். அவர்கள் மீது வாரியம், நீதிமன்ற உதவியுடன் நடவடிக்கை எடுக்கும் நிலை வரலாம்!! கன்னடக்காரனைவிட நகாவிரிம் டமில் பாய்ஸ்தான் இதனால் பெரிதும் பாதிக்கப்படபோகிறார்கள்!!

இன்றைய நிலையில், இது கொஞ்சம் ஓவர்தான் என்றாலும், நடக்கக்கூடிய வாய்ப்புள்ள தகவல்தான் இது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்!!

-Sundararaman Serkadu Nagarajan

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories