ஜனநாயகத்தை காப்பாற்ற தேர்தல் தொடர்பான வழக்குகளை 6 மாதத்தில் விசாரித்து முடிக்கவேண்டும் : உச்ச நீதிமன்றம்

 

தேர்தல் வழக்குகளை 6 மாதத்தில் விசாரித்து முடிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு யோசனை தெரிவித்து உள்ளது.மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2012-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாய்ரெம்பாம் பிரிதிவிராஜ் என்பவரை எதிர்த்து சரத்சந்திர சிங் என்பவர் மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‘‘பிரிதிவிராஜ் மைசூர் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முதுநிலை பட்டம் பெற்றிருப்பதாக தேர்தலின்போது தனது வேட்பு மனுவில் தெரிவித்து இருக்கிறார். இது தவறான தகவல் ஆகும். எனவே அவருடைய வெற்றியை செல்லாது என அறிவிக்கவேண்டும்’’ என்று அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை மணிப்பூர் ஐகோர்ட்டில் அவ்வப்போது தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வழக்கு விசாரணை தாமதம் ஆவதாக கூறி சரத்சந்திரசிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

ஜனநாயகத்தின் புனிதத்தை காப்பாற்ற தேர்தல் தொடர்பான வழக்குகள் விரைவுபடுத்தப்படவேண்டும். ஏனெனில் ஒரு வாக்காளர் தனது வாக்கை பொறுப்பான ஒரு குடிமகனை தேர்ந்தெடுப்பதற்காக பயன்படுத்துகிறார்.

எனவே, வாக்காளர்களின் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும்போது வெற்றி பெற்றவர் வாக்காளர்களின் நம்பிக்கையை பெறுவது முக்கியமானது. தொடர்ந்து வழக்கை இழுத்தடிக்கும் வழிமுறையை தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பயன்படுத்தக்கூடாது.

தேர்தல் வழக்குகள் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையை 6 மாதத்துக்குள் முடித்து வைக்கவேண்டும். ஏனெனில் வழக்கை தாமதப்படுத்தும் போக்கை எந்த வகையிலும் சட்டம் அனுமதிக்கவில்லை. எனவே இந்த வழக்கை 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்கவேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories