“மின் ஊழியர்கள் சிறப்பான பணியால் மின்வாரியத்திற்கு வரும் புகார்கள் வெகுவாக குறைந்துள்ளன” என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், “மத்திய அரசு மற்ற மாநிலங்களுக்கு காட்டிலும் தமிழகத்திற்கு கூடுதலான நிலக்கரி வழங்கி உள்ளதாகவும், மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்துக்கு மத்திய அரசு நன்கு உதவுகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



