December 5, 2025, 3:25 PM
27.9 C
Chennai

Tag: அரசு

பிச்சை போட்டவர்களுக்கு விசுவாசிக்கிற திமுக.,! கிறித்துவ மயமாகும் தமிழக அரசு!

மதச்சார்பற்ற நமது இந்திய நாட்டில், அனைவருக்கும் பொதுவான சட்டம் இருக்க வேண்டும், என்பதே மக்களின் விருப்பம் ஆகும். ஆனால்,

திமுக., அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, அதிமுக., முன்னாள் அமைச்சர்கள் முழக்கம்!

கண்டித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் உத்தரவின் பேரில்

பொது மக்களை நேரடியாக சந்திக்கிறது அதிமுக அரசு: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

சிவகாசி அருகே கிருஷ்ணபேரி கிராமத்தில் பொதுமக்களிடம் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குறைகளை கேட்டறிந்து மனு வாங்கினார்.

கோயில்கள் மூடலால்… வாழ்வை இழந்து கண்ணீர் வடிக்கும் ‘மூன்று பிரிவினர்’!

கோயில்களை எப்போது திறப்பார்கள் என்று ஒவ்வொரு நாளும் ஏக்கத்துடன் தங்கள் அடி வயிற்றைத் தடவிப் பார்த்துக் கொண்டே, கண்ணீரில் தவித்து வருகிறார்கள் மூன்று பிரிவினர்.

முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது. இஸ்லாமிய பெண்களை விவாகாரத்து செய்வதில் புதிய கட்டுபாடுகளை முத்தலாக் தடை சட்டம்...

விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடை நீட்டிப்பு

இந்தியாவில் விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடை நீட்டிப்பு செய்ய பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது. விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் இன்னும் இந்தியாவில் செயல்பட்டு வருவதால் விடுதலை...

இன்று முதல் பசுமைப் பட்டாசு உற்பத்தியைத் தொடங்க மத்திய அரசு அனுமதி

பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்ததைத் தொடர்ந்து, பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நீரி என்று அழைக்கப்படும் தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப ஆய்வுக்...

சபரிமலைக்கும் சர்ச்சுக்கும் என… கேரள அரசின் இரட்டை நிலைப்பாடு! கொட்டு வைத்த நீதிமன்றம்!

சாமானிய மக்கள் கேட்டுக் கொண்டிருந்த ஒரு கேள்வியை கேரள நீதிமன்றம் கேட்டிருக்கிறது. பாஜக., ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட இந்து இயக்கத்தினர் கேட்டுக் கொண்டிருந்த கேள்வியை கேரள உயர்...

புயல் அறிவிப்பு கொடுப்பதில் மட்டுமே அரசு சிறப்பாக செயல்படுகிறது: செந்தில் பாலாஜி

புயல் வருகின்றது என்று அறிவிப்பு கொடுப்பதில் மட்டுமே தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. நிவாரணப் பணிகளில் அரசு மெத்தன போக்கினையே காட்டுகிறது என்று கூறினார் முன்னாள்...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னை, வாழைக் கன்றுகள் இலவசமாக வழங்குகிறது அரசு!

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னை, வாழைக் கன்றுகளை இலவசமாக வழங்கவுள்ளது அரசு. புயல் பாதித்த பகுதிகளில் மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு...

ஜோசப் கல்லூரி… நச்சுக் கருத்தை பதியவிடக் கூடாது: மாஃபா பாண்டியராஜன்

சென்னை: திருச்சி செய்ன்ட் ஜோசப் கல்லூரியின் தமிழ்த் துறை நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கு மூலம் நச்சுக் கருத்தை பதிய விடக் கூடாது என்று கூறியிருக்கிறார் மாநில...

கஜா… வெறும் செய்திகள் கண்ணீரைத் துடைக்காது! அரசே களத்துக்கு வா!

சென்னையில் புயல் அடித்து பிரச்னை ஏற்பட்ட போது, மற்ற மாவட்டங்களில் இருந்தெல்லாம் உதவிக்கரம் நீண்டன. சமூக வலைத்தளத்தில் கூக்குரல்கள் ஒலித்தன. நேசக்கரங்கள் நீண்டன. உதவிகள் குவிந்தன. இவற்றில் நூற்றில் ஒரு பங்கு கூட மற்ற மாவட்டங்கள் பாதிக்கப் பட்ட போது இல்லையே...!