மருமகளின் தலையை வெட்டி பட்டப்பகலில் தெருவில் எடுத்து சென்ற மாமனார் கைது

தருமபுரி மாவட்டத்தில் மருமகளின் தலையை பட்டப்பகலில் வெட்டி தெருவில் எடுத்து சென்ற மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள குத்தாலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மகன் ரமேஷ் (28)
ரமேஷின் மனைவி ஆனந்தி(25)

சுப்பிரமணியின் மருமகளாகிய ஆனந்தி அவரது கனவர் மற்றும் மாமியாரிடம் வெகுநாட்களாக அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது .

அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்ப்பட்டு வந்த நிலையில் மருமகள் ஆனந்தி மீது ஆத்திரமடைந்த சுப்பிரமணி இன்று பட்டப்பகலில் ஆனந்தியின் தலையை மிக கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.

கொலை செய்த அவர் மருமகளின் தலையை கையில் எடுத்துக்கொண்டு அவர்கள் வசித்து வரும் தெருவில் ஊர்வலமாக வந்து வீசியுள்ளார் சுப்பிரமணி.

நடைபெற்ற சம்பவம் குறித்து தகவலறிந்த பாலக்கோடு காவல் நிலைய போலீசார் சுப்பிரமணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். ஆனந்தியின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் தலைமறைவாக உள்ள ஆனந்தியின் கனவர் ரமேஷ் உள்ளிட்ட உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மருமகளின் தலையை மாமனார் வெட்டி பட்டப்பகலில் தெருவில் ஊர்வலமாக எடுத்து சென்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Entertainment News

Popular Categories