இந்தியாவில் அறிமுகமாகிறது நிசான் கிக்ஸ்

05 June19 Nissan Kiks - 2026கடந்த 2016ம் ஆண்டில் நிசான் கிக்ஸ் காம்பாக்ட் எஸ்யூவி உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முதல் கான்செப்ட் 2014ம் ஆண்டு, 2012 நிசான் எக்ஸ்டிரீம் கான்செப்ட் அடிப்படையில் வெளியிட்டப்பட்டது. இந்த கார்கள், பிரேசில் மற்றும் லத்தின் அமெரிக்கா நாடுகளின் மார்க்கெட்டில் விற்பனை செய்யும் நோக்கத்திலேயே தயாரிக்கப்பட்டது.

இந்தியாவில் எஸ்யூவி-களை நிசான் நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். எங்கள் கருத்து விரைவில் நினைவாகும் என்று தெரிய வந்துள்ளது. ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் நிறுவனம், இந்தாண்டு டிசம்பர் மாத்தில் கிக்ஸ் எஸ்யூவி-களை இந்தியாவில் அறிமும் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சர்வதேச மார்க்கெட்டில் கிக்ஸ் எஸ்யூவிகள் நிசான் நிறுவனதின் வி பிளாட்பார்மில் விற்பனை செய்யப்பட்ட போதிலும், இந்தியாவில், டஸ்டர், கேப்டர், லோடி
கார்களுக்காக ரெனால்ட் நிறுவனம் தற்போது பயன்படுத்தும் M0 பிளாட்பார்மிலேயே வெளியிடப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேற்குரிய கார்களுக்கான பிளாட்பாரமை பகிர்ந்து கொள்ள உள்ளதால். பிளாட்பார்மை போன்றே காரின் பாகங்கள் மற்றும் உதிரி பாகங்களுக்கு பகிர்ந்து கொள்ளப்படும். இதுமட்டுமின்றி, உள்ளுரில் அதிகளவில் பிரபலம்டைந்துள்ளதால், கிக்ஸ் கார்களுக்காக தனியான அசம்பிளி லைன் தேவைப்படவில்லை. மேலும் இந்த கார்கள், போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் விலையை கட்டுப்படுத்த உதவுகிறது.

கிக்ஸ், regbadged மாடல்போன்று இல்லாமல் தனக்காக bodyShell ஐ பெற்றுள்ளது. ஆகையால், இதன் இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆகியவைகளும், ரெனால்ட் மாடல் மற்றும் 1.5 லிட்டர் K9K டீசல் மாடல்களுடன் பகிரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1.6 லிட்டர் பெட்ரோல் கார்களும் உருவாக்கப்பட்டு வருகிறது, ஆனாலும், இந்த கார்கள் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். தற்போதுள்ள டிரைவேட்ரின்களை பொருளாதாரத்தின் அளவை அதிகரிக்க உதவும்.

நிசான் கிக்ஸ் எஸ்யூவி, டெரானோ-வை விட உயர்ந்த நிலையில் உருவாக்கப்பட்டுள்ளதால் மட்டுமின்றி இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் ஸ்டைலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முறையும், பல கார்களை போன்று இல்லாமால் தனியான வடிவிலேயே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது
கிக்ஸ் 7-அங்குல இன்போடேயன்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் காலநிலை கட்டுப்பாடு மற்றும் குறுகலான இடங்களிலும் சரியான காரை பார்கிங் செய்ய வசதியாக 4 காமிராக்கள் இடம் பெற்றுள்ளது.

நிசான் கிக்ஸ் டெரானோ-வை விட உயர்ந்த நிலையில் உருவாக்கப்பட்டுள்ளதால், பிரிமியம் விலையிலேயே விற்பனை செய்யப்பட உள்ளது. அதாவது இதன் விலை ஹூண்டாய் கிரட்டா, ரெனால்ட் கேப்டர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 விலையை விட அதிகமாக இருக்கும். காம்பெக்ட் எஸ்யூவி பிரிவு, அதிக கியர் கொண்ட மற்றொரு காரை அறிமுகம் செய்யுமா என்று பார்க்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Topics

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories