தேசத்தை அவமானப்படுத்திய மணிசங்கர் அய்யர் : பிரகாஷ் ஜவடேகர் கடும் தாக்கு

 

பாகிஸ்தான் இந்தியா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும் என்றால் பிரதமர் மோடியை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்ததன் மூலம் மணிசங்கர் அய்யர் கூறி தேசத்தை அவமதித்துவிட்டார் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

செய்தியாளர்களுக்கு கவுகாத்தில்பேட்டி அளித்த வனம் மற்றும் சுற்றுச்சூழல் மத்திய துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது :

பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கையில் தனது மன சம நிலையை மணி சங்கர் இழந்துவிட்டார் என்று நான் கருதுகிறேன். மணி சங்கர் அய்யரின் பிரதமர் மோடியை மட்டுமல்லாது ஒட்டு மொத்த தேசத்தையும் அவமானப்படுத்திவிட்டார்.

பாரீஸில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு சமாஜ்வடி கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆசம் கான் ஆதரவு தெரிவிக்கிறார். குற்றமற்றவர்களை முதலில் கொன்றதற்காக பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்டது இந்த தாக்குதல் என ஆசம் கான் தெரிவித்துள்ளார் ஆனால், இவரது கருத்துக்கு சமாஜ்வாடி கட்சி கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும் ஆசம் கானின் மற்றொரு வழியில் மணிசங்கர் அய்யர் உள்ளார்.இந்தியாபாகிஸ்தான் பிரச்சினையை தீர்க்க கூடாது என்பது பாகிஸ்தானின் வழியாகும். ஆனால், பாகிஸ்தான் உட்பட பிறநாடுகளுடன் நல்லுறவை தொடங்கும் நடவடிக்கைகளில் இறங்கியது பிரதமர் மோடிதான் என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான மணி சங்கர் அய்யர், இருநாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் துவங்கப்பட வேண்டுமானால் பிரதமர் மோடியை நீக்க வேண்டும் என்று பேசியதாக சொல்லப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Topics

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories