உலகில் மிக அதிக தங்கம் சேமித்து வைத்திருக்கும் நாடுகளின் பட்டியல்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

06 29July Gold saving - 2026உலகில் மிக அதிகமாக தங்க கட்டிகள் கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை அமெரிக்காவும் 10-வது இடத்தில் இந்தியாவும் பிடித்துள்ளது.

உலக பொருளாதாரத்தில் சமீபகாலமாக நிச்சயமற்ற நிலை காணப்படுவதால் பாதுகாப்பு கருதி உலகின் பல்வேறு நாடுகள் தங்கத்தை சேமிக்கத் துவங்கியுள்ளன.

பல நாடுகள் பொருளாதார நிலை கருதி வெளிநாடுகளில் சேமித்திருந்த தங்கத்தை சொந்த நாடுகளுக்கு திரும்ப பெற்றுக்கொண்டு வருகின்றன அல்லது சொந்தமாக வாங்கவும் முடிவு செய்து சமீபகாலமாக துரித நடவடிக்கை எடுத்தும் வருகின்றன.

அந்த வகையில் ஜேர்மன் மத்திய வங்கியானது பாரிஸ் மற்றும் நியூயார்க் நகரங்களில் சேமிக்கப்பட்டிருந்த சுமார் 674 டன் தங்கத்தை கடந்த ஆண்டு திரும்ப பெற்றுக்கொண்டது.

இந்த ஆண்டு துவக்கத்தில் வெளிநாடுகளில் சேமிக்கப்பட்டிருந்த சுமார் 220 டன் தங்கத்தை துருக்கி நாடு திரும்ப பெற்றதுடன், அமெரிக்காவிடம் இருந்து சுமார் 28.7 டன் அளவுக்கு தங்கத்தை விலைக்கு வாங்கியும் உள்ளது.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

ஹங்கேரி மத்திய வங்கியானது வெளியிட்டுள்ள அறிக்கையில் லண்டனில் சேமிக்கப்பட்டுள்ள 3 டன் தங்கத்தை திரும்ப பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் உலகில் மிக அதிக தங்கம் சேமிப்பு வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவிடம் சுமார் 8,000 டன் தங்கம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இரண்டாவது இடத்தில் 3,371 டன் தங்கத்துடன் ஜேர்மனி உள்ளது. 3-வது இடத்தில் இத்தாலியும், 4-வது இடத்தில் பிரான்சும் 5-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளது.

உலகில் தங்கம் அதிகம் சேமித்துள்ள நாடுகள்:

  1. அமெரிக்கா – 8,133.5 டன்
  2. ஜேர்மனி – 3,371.0 டன்
  3. இத்தாலி – 2,451.8 டன்
  4. பிரான்ஸ் – 2,436.0 டன்
  5. ரஷ்யா – 1,909.8 டன்
  6. சீனா – 1,842.6 டன்
  7. சுவிட்சர்லாந்து – 1,040.0 டன்
  8. ஜப்பான் – 765.2 டன்
  9. நெதர்லாந்து – 612.5 டன்
  10. இந்தியா – 560.3 டன்
ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories