உலகில் மிக அதிக தங்கம் சேமித்து வைத்திருக்கும் நாடுகளின் பட்டியல்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

06 29July Gold saving - 2026உலகில் மிக அதிகமாக தங்க கட்டிகள் கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை அமெரிக்காவும் 10-வது இடத்தில் இந்தியாவும் பிடித்துள்ளது.

உலக பொருளாதாரத்தில் சமீபகாலமாக நிச்சயமற்ற நிலை காணப்படுவதால் பாதுகாப்பு கருதி உலகின் பல்வேறு நாடுகள் தங்கத்தை சேமிக்கத் துவங்கியுள்ளன.

பல நாடுகள் பொருளாதார நிலை கருதி வெளிநாடுகளில் சேமித்திருந்த தங்கத்தை சொந்த நாடுகளுக்கு திரும்ப பெற்றுக்கொண்டு வருகின்றன அல்லது சொந்தமாக வாங்கவும் முடிவு செய்து சமீபகாலமாக துரித நடவடிக்கை எடுத்தும் வருகின்றன.

அந்த வகையில் ஜேர்மன் மத்திய வங்கியானது பாரிஸ் மற்றும் நியூயார்க் நகரங்களில் சேமிக்கப்பட்டிருந்த சுமார் 674 டன் தங்கத்தை கடந்த ஆண்டு திரும்ப பெற்றுக்கொண்டது.

இந்த ஆண்டு துவக்கத்தில் வெளிநாடுகளில் சேமிக்கப்பட்டிருந்த சுமார் 220 டன் தங்கத்தை துருக்கி நாடு திரும்ப பெற்றதுடன், அமெரிக்காவிடம் இருந்து சுமார் 28.7 டன் அளவுக்கு தங்கத்தை விலைக்கு வாங்கியும் உள்ளது.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

ஹங்கேரி மத்திய வங்கியானது வெளியிட்டுள்ள அறிக்கையில் லண்டனில் சேமிக்கப்பட்டுள்ள 3 டன் தங்கத்தை திரும்ப பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் உலகில் மிக அதிக தங்கம் சேமிப்பு வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவிடம் சுமார் 8,000 டன் தங்கம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இரண்டாவது இடத்தில் 3,371 டன் தங்கத்துடன் ஜேர்மனி உள்ளது. 3-வது இடத்தில் இத்தாலியும், 4-வது இடத்தில் பிரான்சும் 5-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளது.

உலகில் தங்கம் அதிகம் சேமித்துள்ள நாடுகள்:

  1. அமெரிக்கா – 8,133.5 டன்
  2. ஜேர்மனி – 3,371.0 டன்
  3. இத்தாலி – 2,451.8 டன்
  4. பிரான்ஸ் – 2,436.0 டன்
  5. ரஷ்யா – 1,909.8 டன்
  6. சீனா – 1,842.6 டன்
  7. சுவிட்சர்லாந்து – 1,040.0 டன்
  8. ஜப்பான் – 765.2 டன்
  9. நெதர்லாந்து – 612.5 டன்
  10. இந்தியா – 560.3 டன்
ALSO READ:  பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories