தலைக்கீழாக பறந்த இந்திய தேசியக் கொடி : கண்டு கொள்ளாமல் புகைப்படத்திற்க்கு போஸ் கொடுத்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் இந்திய தேசியக் கொடி தலைக்கீழாக பறந்தும் அதை கொள்ளாமல் புகைப்படத்திற்க்கு போஸ் கொடுத்ததால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

கோலாலம்பூரில் ஜப்பான் பிரதமரை மோடி சந்தித்த போது தலைகீழாக தேசியக் கொடி பறந்ததுள்ளது. பிரதமர் மோடி தேசியக் கொடி தலைகீழாக இருப்பதை கூட பார்வையிடாமல் புகைப்படத்திற்க்கு போஸ் கொடுத்துள்ளார்.

மூக வளைதளங்களில் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கைக்கு கடும் கண்டன விமர்சனம் செய்துள்ளனர்.68 ஆண்டில் தேசியக் கொடிக்கு தலைகீழாக மரியாதை செலுத்திய பிரதமர் என விமர்சித்துள்ளனர். இந்தியக் கொடி தவறாக இருப்பதை மலேசிய பிரதமர் சுட்டிக்காட்டியதாக தகவல் கூறுகின்றன.

மலேசியாவில் நடந்து வரும் 2 நாள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று இன்று உரை நிகழ்த்த உள்ளார். தொடர்ந்து பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த கொடி யாரால் வைக்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்படும் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய அரசு தரப்பில் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருந்த போதிலும் இந்திய தேசியக் கொடி தலைகீழாக பறந்ததுள்ளதை கூட கண்டு கொள்ளாமல் ஒருவர் இந்திய பிரதமராக பதவியில் இருப்பது முறையானது அல்ல .! என்பது போன்ற பல கேள்விகளை பலர் எழுப்பி தேசியக்கொடி தலைகீழாக இருக்கும் புகைப்படத்தையும், காணொளியையும் வாட்ஸ்ஆப் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகிறார்கள்.

வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் அந்த காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories