தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே. வாசன்

 
வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை சட்டப்படி நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்
மேலும் ஜி.கே. செய்தியாளர்களிடம் வாசன் தெரிவித்ததாவது:–
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன் பிடி படகுகளையும் பொங்கல் பண்டிகைக்குள் விடுதலை செய்ய மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் சந்திக்க உள்ளேன்.
வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை சட்டப்படி நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொன்மை வாய்ந்த கும்பகோணத்தை பாரம்பரிய நகராக அறிவித்து அதனை மத்திய அரசின் பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.
கும்பகோணம் மகாமக விழாவுக்கென ரெயில்வே துறை மயிலாடுதுறை–தஞ்சாவூர் வரை அனைத்து ரெயில் நிலையங்களிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 9 கோடி நிதி ஒதுக்கியிருந்தது.
எனினும் இந்த பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன. அவற்றை விரைவுபடுத்த வேண்டியும், வெளி மாநில மக்கள் அதிக அளவில் பங்கேற்கும் வகையில் மகாமக விழாவுக்கென சிறப்பு ரெயில்களை இயக்க வலியுறுத்தியும் இன்று (திங்கட்கிழமை) டெல்லி சென்று மத்திய ரெயில்வே மந்திரிய சுரேஷ் பிரபுவை சந்திக்க உள்ளேன்.
தேங்காய் கொப்பரை கொள்முதல் விலை கிலோ ரூ. 56 என்பதை ரூ. 150 ஆக மத்திய அரசு உயர்த்த வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை ரூ. 5 ஆயிரம் கோடியை வரும் பொங்கல் பண்டிகைக்குள் அவர்களுக்கு கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
ஜி.கே. வாசன் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

Topics

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Entertainment News

Popular Categories