போலியோ சொட்டு மருந்து முகாம் கே.ஆர்.பி. பிரபாகரன் எம்.பி துவக்கிவைத்தார்

Published:

திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூரில் போலியோ சொட்டுமருந்து வழங்கும் முகாமினை திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி பிரபாகரன் துவக்கிவைத்தார்  உடன் திருநெல்வேலி மாவட்ட துணை இயக்குனர் ராம்கணேஷ்,கொள்ளை நோய் தடுப்பு மருத்துவ அலுவலர் பாலாஜி ,வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார்,வட்டார மேற்பார்வையாளர்  இசக்கியப்பா ,நேர்முக உதவியாளர் அருணகிரி ,கூட்டுறவு சங்க தலைவர் கே.ஆர்.பால்துரை ,மாவட்ட கவுன்சிலர் மு.சேர்மபாண்டியன் ,மேலவைப் பிரதிநிதிகள்  ஜெயராமன்,வி,கே.கணபதி உட்பட பலர் கலந்துகொண்டனர் கீழப்பாவூர் ஒன்றியத்தில் 111 மையத்தில் மொத்தம் 15,185 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்ப்கபட்டது

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Related articles

Recent articles

spot_img