சென்னை:
சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து, அக்கட்சியின் எம்.எல்.ஏ., எர்ணாவூர் நாராயணன் அதிரடியாக நீக்கப் பட்டுள்ளார்.
இது குறித்து எர்ணாவூர் நாராயணன் செய்தியாளர்களிடம் பேசியபோது,
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட வேண்டாம் எனக் கூறியதை சரத்குமார் ஏற்கவில்லை. அதிமுகவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் என் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யச் சொன்னார். கட்சியில் 50 சதவீதம் பேர் எனது ஆதரவாளர்களே என்று கூறியுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து எர்ணாவூர் நாராயணன் நீக்கம்
Published:

