December 5, 2025, 11:43 PM
26.6 C
Chennai

அண்ணா பல்கலை., அரியர் தேர்வு கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு! ஏபிவிபி ஆதரவு!

07 June01 Anna - 2025

அண்ணா பல்கலை., புதிய தேர்வுக் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

2017ம் ஆண்டு முதல், முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கு புதிய அரியர் விதிகள் அமல் செய்யப் பட்டுள்ளன. ஒரு பருவத் தேர்வில் மூன்று அரியர் பாடங்கள் மட்டுமே திரும்ப எழுத முடியும் என்ற விதிக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஒன்று , மூன்று, ஐந்து என்ற ஒற்றைப் படை தேர்வில் தோற்ற பாடங்கள், இரண்டு, நான்கு, ஆறு, என இரட்டைப் படை பருவத் தேர்வில் தோற்ற பாடங்களை அதே போன்ற ஒற்றைப் படை, இரட்டைப் படை பருவத் தேர்வின் போதே எழுத முடியும் என்ற கட்டுப்பாட்டுக்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது மாணவர்கள் காலத்தையும் நேரத்தையும் வீணாக்கும் செயல் என்று கூறும் மாணவர்கள், தோல்வி அடைந்த பாடத்தை மீண்டும் எழுத ஒரு வருடம் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்படும் என்று கூறுகின்றனர்.

இந்நிலையில், அண்ணா பல்கலை மாணவர்களின் போராட்டத்துக்கு அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை நெல்லையில் நடைபெறுகிறது. இதற்காக மாணவர்களை அழைத்துள்ளது.

r2017 அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு ABVP தேசிய மாணவர் அமைப்பு ஆதரவு போராட்டத்தை முன்னேடுத்து செல்ல ABVP அழைப்பு ஆலோசனை கூட்டம் (20.01.2019)ஞாயிறு காலை 10 மணியளவில் ABVP அலுவலகம் (47A,சன்னியாசி கிராமம், மீனாட்சிபுரம், திருநெல்வேலி சந்திப்பு) தொடர்புக்கு:(8220277050,8300246306,7810059993)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories