அண்ணா பல்கலை., அரியர் தேர்வு கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு! ஏபிவிபி ஆதரவு!

07 June01 Anna - 2026

அண்ணா பல்கலை., புதிய தேர்வுக் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

2017ம் ஆண்டு முதல், முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கு புதிய அரியர் விதிகள் அமல் செய்யப் பட்டுள்ளன. ஒரு பருவத் தேர்வில் மூன்று அரியர் பாடங்கள் மட்டுமே திரும்ப எழுத முடியும் என்ற விதிக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஒன்று , மூன்று, ஐந்து என்ற ஒற்றைப் படை தேர்வில் தோற்ற பாடங்கள், இரண்டு, நான்கு, ஆறு, என இரட்டைப் படை பருவத் தேர்வில் தோற்ற பாடங்களை அதே போன்ற ஒற்றைப் படை, இரட்டைப் படை பருவத் தேர்வின் போதே எழுத முடியும் என்ற கட்டுப்பாட்டுக்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது மாணவர்கள் காலத்தையும் நேரத்தையும் வீணாக்கும் செயல் என்று கூறும் மாணவர்கள், தோல்வி அடைந்த பாடத்தை மீண்டும் எழுத ஒரு வருடம் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்படும் என்று கூறுகின்றனர்.

இந்நிலையில், அண்ணா பல்கலை மாணவர்களின் போராட்டத்துக்கு அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை நெல்லையில் நடைபெறுகிறது. இதற்காக மாணவர்களை அழைத்துள்ளது.

r2017 அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு ABVP தேசிய மாணவர் அமைப்பு ஆதரவு போராட்டத்தை முன்னேடுத்து செல்ல ABVP அழைப்பு ஆலோசனை கூட்டம் (20.01.2019)ஞாயிறு காலை 10 மணியளவில் ABVP அலுவலகம் (47A,சன்னியாசி கிராமம், மீனாட்சிபுரம், திருநெல்வேலி சந்திப்பு) தொடர்புக்கு:(8220277050,8300246306,7810059993)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories