மலேசியாவுக்கு செல்ல திட்டமிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று காலை சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றார். அங்கு வந்ததும் பாஸ்போர்ட்டை வீட்டிலேயே மறதியாக வைத்துவிட்டு வந்ததை உணர்ந்த அவர், பாஸ்போர்ட்டை வீட்டிலேயே மறதியாக வைத்துவிட்டு வந்ததை உணர்ந்தார் பின்னர் உதவியாளர்களில் ஒருவர் பாஸ்போர்ட்டை எடுத்து வந்து அளித்தும் விமானத்தில் ஏறி மலேசிய சென்றார். மத்திய அரசு தன்னை பத்ம விபூஷன் விருது செய்துள்ளதற்கு நன்றி தெரிவித்து கொள்வதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


