மோடி அரசு மதவாத வன்முறையை தூண்டுவதாக சர்வதேச மன்னிப்பு சபை அறிவிப்பு

Published:

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மதவாத வன்முறைகளை கட்டுப்படுத்தாமல், இந்து அமைப்பின் பிரதிநிதிகளைக் கொண்டே, மற்ற மதத்தினர் மீது தாக்குதல் நடத்த தூண்டி வருவதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. 

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

Related articles

Recent articles

spot_img