சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி, அமைக்கப்பட்டுள்ளது. மேலும் எல்.இ.டி. வீடியோ வாகனத்தின் மூலம் அரசின் சாதனை விளக்க குறும்படங்களும் ஒளிபரப்பப்பட்டன என்று தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியை சமூக நலம் மற்றும் சத்துணவு துறை திட்டத்துறை அமைகாஹ்ர் பா.வளர்மதி மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் கோகுல இந்தியரா ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.


