நீங்க தேசபக்தி உள்ள இந்திய கட்சின்னு உலகம் நம்பணுமே மிஸ்டர் சிதம்பரம்?!

hraja - 2026

நீங்க தேசபக்தி உள்ள இந்தியக் கட்சிதான்னு உலகம் நம்பணுமே! என்ன செய்யலாம் என்று காங்கிரஸ் சிதம்பரத்துக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார் பாஜக.,வின் ஹெச்.ராஜா.

இன்று காஷ்மீரின் 40% பகுதி பாக் வசம் உள்ளதற்கு காங்கிரஸ் காரணம். 40000 ச கிமீ இந்தியப் பகுதி சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளதற்கு காங்கிரஸ் காரணம். கச்சத் தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது காங்கிரஸ். நீங்கள் தேசபக்தி உள்ள இந்திய கட்சி என்று உலகம் நம்ப வேண்டுமே? என்ன செய்யலாம்.. என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா

காரணம், புல்வாமோ தாக்குதல், தொடர்ந்து இந்திய ராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை ஆகியவை குறித்து பிரதமர் மோடி தெரிவித்த தேசப் பற்றுக் கருத்துகளை அரசியல் ஆக்கி, மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக எண்ணிக் கொண்டு, ராணுவத்தையும் நாட்டையும் விமர்சித்து வருகின்றனர் காங்கிரஸார். இதன் மூலம், தேசப்பற்று என்றால் அது பாஜக., மட்டுமே என்ற எண்ணத்தை தாமாகவே ஒப்புக் கொண்டு வருகின்றனர் காங்கிரஸார்.

முன்னதாக, இந்திய குடிமகன் என்ற முறையில் என்னுடைய அரசை நான் நம்புகிறேன். ஆனால் உலகம். நம்ப வேண்டுமே? அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும் என்று சிலர் சொன்னதில் என்ன தவறு? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவரது கேள்விக்கான பதில் கேள்வியாக ஹெச்.ராஜா இதனைக் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories