‘அவர்கள்’ ராமேஸ்வரம் கோவிலைக் கைப்பற்றி விடாமல் காப்பாற்ற… பாஜக.,வுக்கு வாக்களியுங்கள்!

13 Aug10 Rameswaram aadi - 2026

இது ஏதோ இறுதிக்கட்ட யுத்தம் போன்றும், ராமேஸ்வரம் கோவிலை இந்துத்துவவாதிகள் கைப்பற்றி விடாமல் தடுக்க வேண்டுமானால் முஸ்லீம் லீக் கட்சிக்கு வாக்களித்து பாஜகவை வீழ்த்துங்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் ஆடியோ பதிவு ஒன்று வைரலாகப் பரவியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவர்கள் ராமேஸ்வரம் கோயிலைக் கைப்பற்றி நாசம் செய்துவிடாமல் இருக்க பாஜக.,வுக்கு வாக்களியுங்கள் என்று பலரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

திமுக., கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதவாதக் கட்சியான முஸ்லிம் லீக் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக – முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொகுதியில் இந்துக்கள் 69% பேரும் இஸ்லாமியர்கள் 22.4% பேரும் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

இங்கே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக.,வின் சார்பில் போட்டியிட்ட அன்வர் ராஜா வெற்றி பெற்றிருந்தார். இந்த முறை ராமநாதபுரம் தொகுதி அதிமுக கூட்டணிக் கட்சியான பாஜக.,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, இங்கே இன்னமும் வேட்பாளர் அறிவிக்கப் படவில்லை. இன்று மாலை பாஜக., வேட்பாளர்கள் குறித்து அறிவிக்கப்படும் என்று தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியிருந்தார்.

இருப்பினும், இங்கே வேட்பாளராக நெல்லையைச் சார்ந்த நயினார் நாகேந்திரன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகக் கூறப் படுகிறது.

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

பாஜக கடந்த முறை ராமநாதபுரம் நகராட்சியில் அதிக வாக்குகளை பெற்றது, அதிமுக கிராமங்களில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது எனவே இரு கட்சி வாக்குகளும் இணைந்து இந்த முறை வெற்றிக்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப் படுகிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஒரு ஆடியோ பதிவு வாட்ஸாப்பில் வைரலாகப் பரவி வருகிறது, அதில் இஸ்லாமியர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் இந்துக்களை பிரதிபலிக்கும் பாஜகவை வீழ்த்த முஸ்லீம் லீக் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என்றும், தினகரன் கட்சியிக்கு வாக்களித்தால் நிச்சயம் வாக்குகள் பிரிந்து பாஜக வெற்றி பெற்று விடும் என்றும் அதில் வலியுறுத்தப் படுகிறது.

மேலும், பாஜக வெற்றி பெற்றால் ராமேஸ்வரம் புனித தலத்தினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும், இதுவே அமித் ஷாவின் திட்டம் என்றும் அந்த வாட்ஸ் அப் ஆடியோவில் கூறப்படுகிறது. எனவே எப்படியாவது பாஜக.,வை வீழ்த்தி ராமேஸ்வரத்தைக் கைப்பற்றும் செயலை இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்த எந்தக் கட்சியில் இருந்தாலும் முஸ்லீம் லீக் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப் படுகிறது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

இந்நிலையில், ராமநாதபுரத்தில் பரவி வரும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை தடுக்க வேண்டுமானால் பாஜக.,வுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், ராமேஸ்வரம் புனிதத் தலத்தை காப்பாற்ற இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


[poll id=”12″]


[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”3″ tax_term=”33″ order=”desc”]

2 COMMENTS

  1. கேள்வியை மாற்றிக் கேளுங்கள். வாரிசு என்ற காரணத்துக்காக வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமா? இதை திமுக சாமர்த்தியமாக பேசுவதாக நினைக்கலாம். ஆனால் இது ஒன்றும் பராசக்தி kalamalla.

  2. ஹிந்துக்களின் புனிதஸ்தலத்திலிருக்கும் ராமேஸ்வரத்தை பாதுகாக்க இஸ்லாமியர்களின் ஆர்வத்துக்கு காரணமென்ன ? எங்கோ இடிக்கிறதே !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories