ஒரு வழியா.. ஓவர் டூ டெல்லி…! சிவகங்கை வேட்பாளர் அறிவிப்பு!

chidambaram karthi nalini - 2026

சிவகங்கையில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் குறித்து அறிவிக்க பட்டுள்ளது. இன்று மாலை இதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டது.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் 10 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குப்  போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டது. இதில், சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 9 தொகுதிகளில், 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப் பட்டது. ஆனால் சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் அறிவிக்கப் படவில்லை. இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை தொகுதியில் போட்டியிட தனது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு வாய்ப்பு கேட்டு ப.சிதம்பரம் உறுதியாக இருந்ததாகவும், ஆனால் கார்த்தி மீதுள்ள வழக்குகளை சுட்டிக் காட்டி அது தேர்தலில் பாதகமாக அமையும் என்று காங்கிரஸ் தலைவர்கள் சொன்னதாகவும் கூறப் படுகிறது.

congress list 10 - 2026

ஆனால் அதற்கு சிதம்பரம், தனது மகனுக்கே அங்கு வாய்ப்பு கொடுக்கப் பட வேண்டும் என்று உறுதியாக இருந்தார் என்றும், கட்சித் தலைவர் ராகுல் மீதே வழக்குகள் உள்ளதாகவும், அவர் பிணையில் வெளியில் உள்ள நபர் என்றும், எனவே தனது மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவதில் தவறு ஒன்றும் இல்லை என்றும், வெற்றி பெறும் பட்சத்தில் அது அவருக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றும் ப.சிதம்பரம் உறுதிபடத் தெரிவித்தார் என்றும் கூறப் படுகிறது.

ALSO READ:  T20 WC 2026: வெற்றிக் கோப்பையும்; விறுவிறுப்பு நிமிடங்களும்!

9 தொகுதி வேட்பாளர்கள் குறித்து அறிவிக்கப் படுவதற்கு முன்னர், தில்லியில் உள்ள சிதம்பரம் வீட்டில்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, தொகுதியில் அடிமட்டத் தொண்டர்களுடன் தொடர்பில் இருப்பவரும், தொகுதிக்கு பல காலமாக சில நன்மைகளைச் செய்து வருபவருமான சுதர்சன நாச்சியப்பன் நின்றால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றும், கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு மிகக் குறைவு என்றும் சிலர் கருத்து தெரிவித்தனராம்.

இந்நிலையில், சிவகங்கை தொகுதியில் பாஜக., சார்பில் போட்டியிடும் ஹெச்.ராஜாவுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளதாக பாஜக.,வினர் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories