சினிமாக்காரர்கள் பிரசாரம் இல்லாமல்… தேர்தல் போலவே தெரியலியாமே…!

udayanidhi - 2026

தேர்தல் என்றால் அது பிரசாரம் இல்லாமலா? தேர்தல் பிரசாரம் என்றால் அது சினிமா நட்சத்திரப் பட்டாளங்களின் பிரசாரம் இல்லாமலா!?

ஆனால் இந்த முறை சினிமா நட்சத்திரப் பட்டாளங்களின் அதிதீவிர பிரசாரம் எதுவும் இல்லாதது போல் இருக்கிறது. அதற்கு காரணம், சூடு பட்ட நடிகர்கள்தான்!

ஜெயலலிதா, கருணாநிதி இரு பெரும் சினிமா ஆளுமைகள் இருந்த வரை, சினிமாக்காரர்கள் அவர்களின் பக்கம் ஒதுங்கினார்கள்! விழா எடுப்பதும் வேண்டுகோள் வைப்பதும், அவர்கள் அழைத்தால் பிரசாரத்துக்குச் செல்வதும் என்று அதீத விசுவாசத்துடன் நடந்துகொண்டார்கள். ஆனால் விசுவாசத் தலை மு.கருணாநிதி முன்பு  பொங்கிய பொங்கலால், சினிமாக்காரர்கள் சற்று பின்னோக்கி நகர்ந்தார்கள்.

திமுக.,வுக்காக நகைச்சுவை வடிவேலு களம் இறக்கப்பட்டு, விஜயகாந்தை குறிவைத்து மேடைகளில் அரசியல் பேசிய பின்னர், அவர் திரையுலகில் இருந்தே முற்றிலும் ஓரங்கட்டப்பட்டார். இன்னும் வையாபுரி, குண்டுகல்யாணம் போன்ற நகைச்சுவைகள்தான் அரசியல் மேடையில் வந்தனவே ஒழிய, பெரிய அளவில் நடிகர்கள் எவரும் அதன் பின்னர் அரசியல் திரைக்கு முன்னர் தோன்றவில்லை!

ALSO READ:  சாத்தூர் -ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் பலி..

இந்நிலையில், இந்தத் தேர்தலிலும் அவ்வாறே நட்சத்திரப் பட்டாளங்கள் பெரிதும் களம் இறங்காமல் உள்ளது. அடிக்கும் வெயில் ஒருபுறம் என்றாலும், ஆளும் தரப்பு, எதிர்தரப்பு என்று நடிகர்களுக்கு உள்ளும் பிளவு ஏற்பட்டு விடுவது இன்னொன்று. இதை விட முக்கியமானது, சமுக ஊடகங்களின் தாக்கம்.

திமுக., தரப்புக்கு என்று சமூக ஊடக குழுக்கள் இயங்குவது போல், இந்து இயக்கங்களுக்கு என்றும் சமூக ஊடகக் குழுக்கள் வலிமையாக இயங்குகின்றன. அவற்றின் தாக்கம், நடிகர்களின் படங்களிலும் எதிர்கால வாழ்க்கையிலும் பலமாக எதிரொலிக்கின்றன. இதன் காரணத்தாலேயே, இப்போதெல்லாம் நடிகர்கள் பலரும் தீவிர அரசியல் பிரசாரக் களத்தில் இறங்கவே அச்சப் படுகின்றனர்.

இந்த விஷயத்தில், ஓய்ந்து விட்டதா நட்சத்திர அரசியல்? என்று மூத்த பத்திரிகையாளர் மாலன் தனது கருத்தை இவ்வாறு முன்வைக்கிறார்….

இந்தத் தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தல்.நாளையோடு மனுத்தாக்கல் முடிவடைகிற்து. ஆனால் இதுவரை எந்த சினிமா நடத்திரமும் வேட்பாளராகக் களம் இறங்கவில்லை.

போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசன் போட்டியிடவில்லை. அனேகமாக எல்லாக் கட்சிகளிலும் சினிமா நட்சத்திரங்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

ALSO READ:  மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

திமுகவில் உதய நிதி, காங்கிரசில் குஷ்பூ, பாஜகவில் எஸ்.வி.சேகர், அம்முகவில் சி.ஆர்.சரஸ்வதி, மய்யத்தில் ஸ்ரீபிரியா, கோவை சரளா, இப்படி. ஆனால் எவரும் களமிறக்கப்படவில்லை.ஆர்.கே.நகரில் போட்டியிட முனைந்த விஷால் கூட ஆளையே காணோம். கார்த்திக் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். சரத்குமாரின் ஆதரவை அதிமுக கோருகிறது. டி.ஆர்.அமைதி காக்கிறார்

அண்டை மாநிலமான கர்நாடகாவில் சுமலதா, பிரகாஷ் ராஜ் களமிறங்குகிறார்கள். வடக்கே ஹேமாமாலினி. ஆனால் தமிழகத்தில் யாரும் இல்லை. தமிழகத்தில் ஓய்ந்து விட்டதா நட்சத்திர மோகம்? – என்று கேள்வி எழுப்புகிறார்.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories