தில்லியில் துவங்கியது நிதி ஆயோக் துணைக் கூட்டம்: ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

Published:

புது தில்லி: தில்லியில் இன்று நிதி ஆயோக் துணைக் கூட்டம் தொடங்கியது. இதில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார். தில்லியில் இன்று பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையில் நிதி ஆயோக்கின் 2-வது துணைக் கூட்டம் தொடங்கியது. இதில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார். சட்டீஸ்கர், இமாச்சல பிரதேசம், தமிழ்நாடு, கோவா, மேகாலயா மாநில முதல்வர்களும் இதில் பங்கேற்று ஆலோசனை நடத்துகின்றனர். இக்கூட்டத்தில் திறன் வளர்ச்சி மேம்பாடு தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Related articles

Recent articles

spot_img