நிலநடுக்க நெரிசலில் சிக்கி 2 பேர் பலி

Published:

வாராணசியில் நில நடுக்கத்தால் ஏற்பட்ட பீதியில், நெரிசலில் சிக்கி 2 பேர் பலியாகினர். வாராணசியிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வால் ஏற்பட்ட அச்சத்தில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். தெருக்களில் திரண்ட மக்கள் அதிக அளவில் திரண்டதால், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலியாகினர்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

Related articles

Recent articles

spot_img