மக்கள் முதல்வர்; பினாமி முதல்வர்; தேக்கநிலை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

stalin-gopalapuramசென்னை: தமிழகத்தில் மக்கள் முதல்வர் பினாமி முதல்வர் ஆகியோரால் எல்லாவற்றிலும் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். சென்னையில் கோபாலபுரத்தில் ஸ்டாலின் வாக்களிக்கும் வாக்குச் சாவடிக்கு வந்து, தன் வாக்காளர் பதிவுடன் ஆதார் எண்ணை இணைக்கும் படிவத்தை நிரப்பிக் கொடுத்து விட்டு வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்தும் வாக்காளர் படிவம் ஆதார் எண் இணைப்பு குறித்தும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான படிவத்தை ஆளுங்கட்சியினருக்கு மட்டுமே கொடுப்பதாக தன்னிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும், இது குறித்து அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும், கர்நாடகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து, பிரதமரைச் சந்தித்து மேகதாது விவகாரத்தில் மனு கொடுக்கின்றன. அத்தகைய நிலை தமிழகத்தில் இல்லை. ஆளுங்கட்சியான அதிமுக., எதிர்க்கட்சிகளிடம் எதையும் கேட்பதில்லை, கூட்டம் போடுவதில்லை, எதிர்க்கட்சிகளை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. ஒற்றுமை ஏற்படவும் விடுவதில்லை. இத்தகைய தேக்க நிலைக்குக் காரணம் தமிழகத்தில் மக்கள் முதல்வரும் பினாமி முதல்வரும்தான்.. என்று குற்றம் சாட்டினார்.

I visited my election booth at gopalapuram today, checked my name in electoral roll and linked my Aadhaar Number. I… Posted by M. K. Stalin on Saturday, April 25, 2015

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories