February 21, 2026, 8:12 AM
25.6 C
Chennai

வேலூர் தேர்தல் ரத்து; அதிமுக., தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

14 July15 high court - 2026

சென்னை : பணப்பட்டுவாடா புகார் காரணமாக, வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக சார்பில் தாக்கல் செய்யப் பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வேலூர், காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் திமுக., வேட்பாளராகப் போட்டியிடும் கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித் துறை அறிக்கை அனுப்பியதை அடுத்து, தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவர் ஒப்புதலின் பேரில், வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்தது.

இந்நிலையில், குறிப்பிட்ட வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக., கூட்டணி தரப்பில் கோரப் பட்டது. அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேநேரம், அதிமுக., கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் ஏ.சி.சண்முகம், சுயேச்சை வேட்பாளர் சுகுமாரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்தது. அவர்கள் தொடர்ந்து தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று காலை அவசரமாக விசாரித்தது. அப்போது, மாலை 4.30க்குப் பின்னர் இது குறித்த தங்கள் முடிவை அறிவிப்பதாக நீதிபதிகள் கூறினர்.

ஏ.சி.சண்முகம், சுயேச்சை வேட்பாளர், தேர்தல் ஆணையம் என அனைத்துத் தரப்பினரின் வாதங்கள் முடிவடைந்த நிலையில், தேர்தல் ஆணையம், குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் தேர்தலை ரத்து செய்ததற்கு எதிராக தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

மேலும், வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலை ரத்து செய்தது சரிதான் என்றும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் அவர்கள் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories