தமிழகக் கட்சிகள் பிரதிநிதிகளுடன் பிரதமரை சந்தித்த விஜயகாந்த்

ponRadhakrishnan-vijayakanth புது தில்லி: தமிழகத்துக்கான ஐந்து முக்கிய கோரிக்கைகளை மையமாக வைத்து பிரதமரை இன்று சந்திக்கவுள்ளதாகக் கூறி, நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் விஜயகாந்த். இந்நிலையில், தமிழக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சிலருடன் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். பின்னர் அவர் தில்லியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இல்லத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தம்மிடம், பிரதமர் தமிழகத்துக்கு நல்லது செய்வதாக உறுதி அளித்தார் என்று கூறினார். மேலும், நிலம் கையகப் படுத்தும் மசோதா விவகாரத்தில், விவசாயிகளுக்கு துரோகம் செய்ய மாட்டோம் என பிரதமர் உறுதி அளித்ததாக விஜயகாந்த் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதாகக் கூறிய விஜயகாந்த், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பிரதமரைச் சந்திக்க வேண்டிய அவசியம் எழுந்தது குறித்துக் கூறினார். இந்த விவகாரம் குறித்துக் கூறிய அவர் தமிழர்கள் பிரச்னைகளுக்காக நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம் என்றார். மேலும், தாங்கள் பாமக தரப்புக்கு அழைப்பு விடுத்தும், பாமக அதை ஏற்கவில்லை என்றும், தங்கள் கட்சியின் சார்பில் யாரையும் அனுப்பவில்லை என்றும் கூறினார். இடையில் அவர் வழக்கமான தனது ஸ்டைலில் ஒரு செய்தியாளரை அடிக்கப் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories