சற்றுமுன்

Homeசற்றுமுன்

வெற்றிக்காக ஆண்டாள் கோயிலில் ராதிகா பிரார்த்தனை!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ராதிகா சரத்குமார் தரிசனம் செய்தார்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

POK ஆக்கிரமிப்பு வெளிநாட்டுப் பகுதி; நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் அரசு!

பிஓகே ஒரு வெளிநாட்டுப் பகுதி என்றால், பாகிஸ்தான் ராணுவமும் பாகிஸ்தான் ரேஞ்சர்களும் எப்படி நிலத்திற்குள் நுழைந்தார்கள் என்று நீதிபதி கயானி எதிர்த்தார். 

― Advertisement ―

தேஜகூ., 370 இடங்கள் கருத்துக் கணிப்புகள் எல்லாம் பாஜக.,வுக்கு சாதகமாக!

மக்களவைத் தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் ஊடகங்களில் வெளியாகின. 

More News

குமரிமுனையில் ‘தவம்’ மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பாரத தரிசனம் கண்டு, தியானம் செய்து வருகிறார். #Modi #Narendramodi #Kanyakumari

கன்யாகுமரியில் பிரதமர் மோடி தியானம்! விவேகானந்தர் மண்டபத்தில் வழிபாடு!

பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், இன்று மாலை தியானம் மேற்கொள்வதற்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தபின் விவேகானந்தர் மண்டபம் சென்றார்.

Explore more from this Section...

விண்ணப்பித்த 3 நாளில் பாஸ்போர்ட்டுக்கான போலீஸ் விசாரணை முடிக்க ஏற்பாடு!

சென்னை: புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தால், விண்ணப்பித்த 3 நாட்களில் போலீஸ் விசாரணையை முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்போது ஆகும் 7 நாள் நடைமுறையை எளிதாக்க...

பேருந்து பணிமனையில் பின்னோக்கி வந்த பஸ் மோதி ஓட்டுநர் பலி

சென்னை: சென்னை பல்லவன் சாலை பேருந்து பணிமனையில் ரிவர்ஸ் எடுக்கப்பட்ட பேருந்து மோதி ஓட்டுநர் ஒருவர் பலியானார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நல்லமூர்த்தி (35). இவர், சென்னை...

புதிய மின் திட்டங்கள் தொடர்பாக தமிழக முதல்வர் பேரவையில் ஆற்றிய உரையின் முழு வடிவம்

சென்னை: ஆளுநர் உரையின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது தமிழகத்தில் புதிய மின் திட்டங்களை செயல்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள்  குறித்து இன்று (20.2.2015) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர்...

18 பந்தில் அரைசதம்: உலகக் கோப்பையில் மெக்கலம் சாதனை

வெலிங்டன்: உலகக் கோப்பை போட்டியில் அதிவேக அரை சதம் அடித்து, நியூஸிலாந்து கேப்டன் பிரண்ட் மெக்கலம் சாதனை படைத்துள்ளார். அவர் 18 பந்துகளில் தனது அரைசதத்தைக் கடந்தார். உலகக் கோப்பை போட்டியில், இன்று...

இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே நடத்த வேண்டும்: ராமதாஸ்

சென்னை: இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்.... ...

கூகுள் கேப்பிடல் இந்தியாவில் கிளையைத் திறக்கிறது!

முதல் முறையாக கூகுள் கேப்பிடல் இந்தியாவின் தனது கிளையைத் திறக்க திட்டமிட்டுள்ளது. அதன் தொழில்நுட்பக் குழுவை மேற்கோள் காட்டி, கூகுள் செய்தித் தொடர்பாளர் இதனை அறிவித்துள்ளார். இந்தியாவை மையமாக வைத்து கூகுள்...

தேமுதிக.,வினர் சஸ்பெண்ட்: மறுபரிசீலனை செய்ய ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: நடப்பு கூட்டத் தொடர் முழுவதிலும் பங்கேற்க தேமுதிக., உறுப்பினர்களுக்கு தடை விதித்து பேரவைத் தலைவர் இட்ட உத்தரவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ...

இளைஞர்களிடையே காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள ஆதரவைப் பார்த்தால் எங்களாலேயே நம்பமுடியவில்லை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

தூத்துக்குடி: இளைஞர்களிடையே காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள ஆதரவைப் பார்த்தால் எங்களாலேயே நம்பமுடியவில்லை என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உற்சாகமாகக் கூறியுள்ளார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் தூத்துக்குடியில்...

கூட்டத்தொடரில் சஸ்பெண்ட்: தேமுதிக.,வினர் தர்ணா போராட்டம்

சென்னை: தமிழக சட்டமன்றத்தின் நடப்பு கூட்டத் தொடரின் பங்கேற்க இயலாதபடி, கூட்டத்தொடர் முழுவதும் தே.மு.தி.க. உறுப்பினர்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அக்கட்சியின் உறுப்பினர்கள் மோகன்ராஜ், சந்திரகுமார் ஆகியோர் அடுத்த கூட்டத் தொடரில்...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

சென்னை: தங்கம் விலை இன்று சவனுக்கு ரூ. 40 உயர்ந்துள்ளது. புதன்கிழமை நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்திருந்தது. இந்நிலையில், இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. தங்கம்-வௌ்ளி...

ரூ.1 கோடி பரிசு என எஸ்.எம்.எஸ் அனுப்பி ரூ.9 லட்சம் மோசடி!

கரூர்: கரூரைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 கோடி பரிசு கிடைத்துள்ளதாக செல்பேசியில் எஸ்.எம்.எஸ்., அனுப்பி, ரூ. 9 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்....

உலகக் கோப்பை: யுஏஇ அணியை வீழ்த்தியது ஜிம்பாப்வே

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று (8வது) ஆட்டத்தில் இன்று ஜிம்பாப்வே அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் யுஏஇ அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த இரு...

SPIRITUAL / TEMPLES