அத்தி வரதர் வந்ததால் என்ன நன்மை ஏற்பட்டது?!

subavee - 2026
அத்தி வரதர் வந்ததால் என்ன நன்மை ஏற்பட்டது என்று இடம் பொருள் இன்றி சுப. வீ கேட்டுள்ளார்.

1. சுமார் ஒரு மாதம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

2. எப்படியாவது சிதைக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணிய குடும்ப உறவுகள் மேம்பட்டன.

3. சினிமா நடிகர்களின் லட்சணம் அம்மணமாக திரிகிறது. எப்பேர்ப்பட்ட ரசிகனையும் இனி ஒரே கேள்வியில் வீழ்த்தலாம்.

4. வெடி குண்டு, துப்பாக்கி சூடு, லவ் ஜிஹாத் என்று இருந்த ஒவ்வொரு முஸ்லிமும் தாங்கள் ஊருக்குள் புகுந்து மக்கள் நன்மைக்கு எதிராக எதையும் செய்வோம் என்று காட்டினார்கள். சாமானியர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். இனி ஒவ்வொரு முஸ்லிமும் சந்தேக கண்ணுடன் பார்க்கப்படுவார்கள். இத்தனை ஆண்டுகள் முயன்றும் ஹிந்துக்களுக்கு சொரணை வரவழைக்கவே முடியவில்லை. அதை முஸ்லீம்களே செய்துவிட்டார்கள்.

5. RSS அமைப்பின் சேவை முகம் மீண்டும் வெளி வந்துள்ளது. வெள்ளம், பஞ்சம், விபத்து, புயல், பூகம்பம் எல்லாம் கண்ணுக்கு தெரிந்த பிரச்சனை. கொரோநாவால் தாங்கள் இறக்கலாம் என்று தெரிந்தும் வெளியே வந்து தினக்கூலிகளுக்கு தேடித்தேடி உபகாரம் செய்து வருகின்றனர்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

6. எத்தனையோ கார்ப்பரேட் அமைப்புகள் தேச பேரிடர் என்றதும் பணத்தை கொண்டு வந்து கொட்டிவிட்டார்கள்.

7. பாரத நாடு உலகுக்கே மருந்துகள் தருகிற நிலை.

8. தனியார் அமைப்புகள், கார் நிறுவனங்கள் மூச்சு விடும் இயந்திரங்கள் தயார் செய்கின்றன. வியாபாரம் பெருக மாற்று வழி தெரிந்துவிட்டது.

9. உலகிலேயே இவ்வளவு மக்கள் தொகை இருந்தும் பெருமளவில் நோய் பரப்பை கட்டுப்படுத்திய தேசம் என்றும், பிரதமர் சொன்னார் என்று அனைத்து மக்களும் பெரும் இன்னல்களை தாங்க வேண்டும் என்று தெரிந்தும் பிரதமரின் பின் நம்பிக்கையுடன் நிற்கிறார்கள் என்று மக்கள் மட்டுமல்ல, உலக அரசியல் தலைவர்கள் எல்லாரும் பிரமித்து போய் பார்க்கிறார்கள்.

10. உலகில் எந்த நாடும் இதுவரை சந்திக்காத கொரானா ஜிஹாத் இங்குதான் உள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு வியாதிகளையும் சமாளிக்கிறோம். ஒன்று கொரானா, இன்னொன்று ஜிஹாத்.

11. இனி முன்னேறிய நாடு என்று பார்க்கப்படும் பார்வையே மாறிவிடும்.

12. மருத்துவர்களும், தூய்மை பணியாளர்களும், போலீசும் தங்கள் மரியாதையை அநியாயத்துக்கு கூட்டி விட்டார்கள். தியாகம் செய்து தள்ளுகிறார்கள். இனி அவர்கள் பார்க்கப்படும் பார்வையும் மாறும்.

ALSO READ:  அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி...!

13. மதம், பக்தி தாண்டி யோசிக்க மறுக்கும் ஹிந்து மதம் ஒரு அரசு சொல்லிவிட்டது, மக்கள் நலன் முக்கியம், நாடு முக்கியம் என்றவுடன் அனைத்து திருவிழாக்களையும் ரத்து செய்து மக்களே எங்கள் இறைவன் என்று காட்டிவிட்டார்கள்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சுப. வீரபாண்டியா? இந்த பட்டியல் போதுமா? இன்னும் வேண்டுமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories