உடல் எடை கூட்டும் அரிசி பருப்பு புலாவ்!

Rice-lentil-pulao
Rice-lentil-pulao

அரிசி பருப்பு புலாவ்

தேவையான பொருட்கள்

அரிசி. -. 1_1/2 கப்
துவரம்பருப்பு. -1/4கப்
கடலைப்பருப்பு. – 1/4கப்
பச்சை பயறு. -1/4கப்
பட்டாணி. -1/4கப்
தட்டபயிறு. -1/4கப்
பட்டர் பீன்ஸ். 1/4கப்
கேரட். – 2
பீன்ஸ். ‌. -15
வெங்காயம். -2
தக்காளி. -6
பச்சை மிளகாய். -8
இஞ்சி நறுக்கியது. -2டேபிள்ஸ்பூன்
பூண்டு நறுக்கியது. -2டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை. -சிறிது
கொத்தமல்லி தழை. -சிறிது
உப்பு. -தேவையான அளவு
மஞ்சள் தூள். -1ஸ்பூன்
பட்டை. -1ஸ்பூன்
கிராம்பு. -2
ஏலக்காய். -2
பிரியாணி இலை. _2
அன்னாச்சி பூ. -2
சோம்பு. -1/2ஸ்பூன்
கடுகு. -1ஸ்பூன்
எண்ணெய். -8டேபிள்ஸ்பூன்
நெய். -4டேபிள்ஸ்பூன்
முந்திரிஅலங்கரிக்க -சிறிது
செய்முறை
தட்டபயிறு,பட்டாணி,மற்றும் பட்டர் பீன்ஸ்,ஆகியவற்றை எட்டு மணி நேரம் வரை ஊறவிடவும்

அரிசி மற்றும் கடலைப்பருப்பு,துவரம்பருப்பு, பச்சை பயறு,ஆகியவற்றை தனித்தனியாக சமைப்பதற்கு முக்கால் மணி நேரம் முன்பு ஊறவிடவும்

காய்கறிகள்,மற்றும் வெங்காயம், தக்காளி,இஞ்சி,பூண்டு, பச்சைமிளகாய், ஆகியவற்றை தனித்தனியாக பொடியாக நறுக்கி வைக்கவும்

குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து வெடிக்க விடவும்
பின் சோம்பு கடுகு சேர்த்து வெடிக்க விடவும் பின் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும் பின் கறிவேப்பிலை நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும் பின் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தக்காளி நன்கு கரைய வதக்கவும் தக்காளி நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்

பின் ஊறவைத்த பருப்பு மற்றும் பயறு வகைகளை சேர்க்கவும் பின் நறுக்கிய கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து நன்கு கிளறவும். பின் ஊறவைத்த அரிசியை போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறவும்

பின் கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி குக்கரை மூடி வைக்கவும்
இரண்டு விசில் வந்ததும் தீயை குறைத்து ஐந்து நிமிடம் வரை வைத்து பின் இறக்கவும் ப்ரஷர் அடங்கியதும் திறந்து ஒரு முறை மெதுவாக கிளறி சூடாக பரிமாறவும்

குறிப்புகள்: பருப்பு வகைகளை அரை மணி நேரத்தில் இருந்து முக்கால் மணி நேரம் வரை ஊறவிடவும்.
பயறு வகைகளை எட்டு மணி நேரம் வரை ஊறவிடவும். சுவையான ஆரோக்கியமான அரிசி பருப்பு சாதம் தயார். நெய்யில் வறுத்த முந்திரி கொண்டு அலங்கரித்து பரிமாறவும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Entertainment News

Popular Categories