கூகுள் குரோமில் பாதுகாப்பு பிரவுஸிங் செய்ய..!

Google Chrome - 2026

பிரவுசிங் செய்வதற்கு எண்ணற்ற பிரவுஸர்கள் உண்டு என்றாலும், எல்லோர் மனதிலும் சட்டென்று நினைவுக்கு வருவது கூகுள் குரோம் தான்.

உங்கள் மொபைல் அல்லது லேப்டாப் அல்லது டேப்லட் என எதுவானாலும் கண்டிப்பாக கூகுள் குரோம் பிரவுஸர் அதில் இடம்பெற்றிருக்கும்.

சில குறிப்பிட்ட காரணங்கள் மற்றும் பிரத்யேக வசதிகளுக்காக மட்டுமே பிற பிரவுஸர்களை நாம் பயன்படுத்துகிறோம். இதை தவிர்த்து பார்த்தால், உலகெங்கிலும் கூகுள் குரோம் பிரவுஸர் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 3.2 பில்லியனாக பதிவாகியுள்ளது. மற்ற அனைத்து பிரவுஸர்களை காட்டிலும் இந்த எண்ணிக்கை அதிகம்.

மிகுந்த பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தடையில்லா பிரவுஸிங் அனுபவம் போன்றவை தான் இந்த பிரவுஸரை அதிக மக்கள் பயன்படுத்துவதற்கு காரணம் ஆகும். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேக பாதுகாப்பான பிரவுஸிங் (Safe Browsing Mode) வசதியை கூகுள் குரோம் வழங்குகிறது.

இந்த வசதியை பயன்படுத்தி பிரவுஸிங் செய்யும்போது, உங்கள் டிவைஸ் மால்வேர்களால் தாக்கப்படுவது தடுக்கப்படுகிறது.

உங்கள் ஆண்டிராய்டு ஃபோன் மற்றும் டெஸ்க்டாப் வெர்ஷன் என எல்லாவற்றிலும் பாதுகாப்பான பிரவுஸிங் வசதியை கூகுள் குரோம் உங்களுக்காக வழங்குகிறது.

ஆனால், ஐஃபோன், ஐபேட் பயனாளர்களுக்கு இந்த வசதி இதுவரையிலும் மேம்படுத்தப்படவில்லை. இப்போது, உங்கள் டிவைஸில் Safe Browsing Mode பயன்படுத்துவது எப்படி என்பதை பார்க்கலாம்.

இந்த நடவடிக்கைகளை பின்பற்றுங்கள்

கூகுள் குரோம் பிரவுஸர் ஓபன் செய்து கொள்ளவும். இப்போது யூசர் இன்டர்ஃபேஸ் பகுதியில் உள்ள 3 புள்ளிகள் மீது கிளிக் செய்யவும்.

இதில் வரும் ஆப்சன்களில் செட்டிங்க்ஸ் -> செக்யூரிட்டி அண்ட் பிரைவேஸி -> செக்யூரிட்டி என்பதை தேர்வு செய்யவும்.

இங்கு நீங்கள் 3 விதமான பாதுகாப்பு அம்சங்களை காணலாம். நோ ப்ரொடெக்‌ஷன், ஸ்டாண்டர்ட் ப்ரொடெக்‌ஷன் மற்றும் எக்ஹாண்ஸ்டு ப்ரொடெக்‌ஷன் ஆகிய ஆப்சன்கள் இருக்கும்.

இதில், என்ஹாண்ஸ்டு ப்ரொடெக்‌ஷன் என்பதை தேர்வு செய்யவும்.

என்ஹாண்ஸ்டு ப்ரொடெக்‌ஷன் மோடில் உங்களுக்கு கிடைக்கும் பயன்கள்

நீங்கள் பிரவுஸ் செய்யும் வெப்சைட்டுகளை ஆய்வு செய்து, அதில் ஆபத்தான வெப்சைட் யூஆர்எல் குறித்து கூகுள் குரோம் உங்களுக்கு தெரிவிக்கும்.

உங்கள் இ-மெயில் முகவரி, பாஸ்வேர்டு போன்றவை பாதுகாப்பானதாக இருக்கிறதா என்பதை குரோம் ஆய்வு செய்யும். உங்கள் டேட்டாவை ஏதேனும் வெப்சைட்கள் எடுத்துக் கொண்டால், அதுகுறித்து * குரோம் உங்களுக்கு தகவல் தெரிவிக்கும்.

மிகுந்த ஆபத்து கொண்ட யூஆர்எல் பட்டியலில் இல்லாவிட்டாலும், ஆபத்து கொண்ட வெப்சைட்டுகள் குறித்து உங்களுக்கு தகவல் தெரிவிக்கும்.

பாதுகாப்பான பிரவுஸிங் முறையில் நீங்கள் பிரவுஸிங் செய்யும்போது, உங்கள் பாதுகாப்பு தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories