கூகுள் குரோமில் பாதுகாப்பு பிரவுஸிங் செய்ய..!

Google Chrome - 2026

பிரவுசிங் செய்வதற்கு எண்ணற்ற பிரவுஸர்கள் உண்டு என்றாலும், எல்லோர் மனதிலும் சட்டென்று நினைவுக்கு வருவது கூகுள் குரோம் தான்.

உங்கள் மொபைல் அல்லது லேப்டாப் அல்லது டேப்லட் என எதுவானாலும் கண்டிப்பாக கூகுள் குரோம் பிரவுஸர் அதில் இடம்பெற்றிருக்கும்.

சில குறிப்பிட்ட காரணங்கள் மற்றும் பிரத்யேக வசதிகளுக்காக மட்டுமே பிற பிரவுஸர்களை நாம் பயன்படுத்துகிறோம். இதை தவிர்த்து பார்த்தால், உலகெங்கிலும் கூகுள் குரோம் பிரவுஸர் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 3.2 பில்லியனாக பதிவாகியுள்ளது. மற்ற அனைத்து பிரவுஸர்களை காட்டிலும் இந்த எண்ணிக்கை அதிகம்.

மிகுந்த பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தடையில்லா பிரவுஸிங் அனுபவம் போன்றவை தான் இந்த பிரவுஸரை அதிக மக்கள் பயன்படுத்துவதற்கு காரணம் ஆகும். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேக பாதுகாப்பான பிரவுஸிங் (Safe Browsing Mode) வசதியை கூகுள் குரோம் வழங்குகிறது.

இந்த வசதியை பயன்படுத்தி பிரவுஸிங் செய்யும்போது, உங்கள் டிவைஸ் மால்வேர்களால் தாக்கப்படுவது தடுக்கப்படுகிறது.

உங்கள் ஆண்டிராய்டு ஃபோன் மற்றும் டெஸ்க்டாப் வெர்ஷன் என எல்லாவற்றிலும் பாதுகாப்பான பிரவுஸிங் வசதியை கூகுள் குரோம் உங்களுக்காக வழங்குகிறது.

ஆனால், ஐஃபோன், ஐபேட் பயனாளர்களுக்கு இந்த வசதி இதுவரையிலும் மேம்படுத்தப்படவில்லை. இப்போது, உங்கள் டிவைஸில் Safe Browsing Mode பயன்படுத்துவது எப்படி என்பதை பார்க்கலாம்.

இந்த நடவடிக்கைகளை பின்பற்றுங்கள்

கூகுள் குரோம் பிரவுஸர் ஓபன் செய்து கொள்ளவும். இப்போது யூசர் இன்டர்ஃபேஸ் பகுதியில் உள்ள 3 புள்ளிகள் மீது கிளிக் செய்யவும்.

இதில் வரும் ஆப்சன்களில் செட்டிங்க்ஸ் -> செக்யூரிட்டி அண்ட் பிரைவேஸி -> செக்யூரிட்டி என்பதை தேர்வு செய்யவும்.

இங்கு நீங்கள் 3 விதமான பாதுகாப்பு அம்சங்களை காணலாம். நோ ப்ரொடெக்‌ஷன், ஸ்டாண்டர்ட் ப்ரொடெக்‌ஷன் மற்றும் எக்ஹாண்ஸ்டு ப்ரொடெக்‌ஷன் ஆகிய ஆப்சன்கள் இருக்கும்.

இதில், என்ஹாண்ஸ்டு ப்ரொடெக்‌ஷன் என்பதை தேர்வு செய்யவும்.

என்ஹாண்ஸ்டு ப்ரொடெக்‌ஷன் மோடில் உங்களுக்கு கிடைக்கும் பயன்கள்

நீங்கள் பிரவுஸ் செய்யும் வெப்சைட்டுகளை ஆய்வு செய்து, அதில் ஆபத்தான வெப்சைட் யூஆர்எல் குறித்து கூகுள் குரோம் உங்களுக்கு தெரிவிக்கும்.

உங்கள் இ-மெயில் முகவரி, பாஸ்வேர்டு போன்றவை பாதுகாப்பானதாக இருக்கிறதா என்பதை குரோம் ஆய்வு செய்யும். உங்கள் டேட்டாவை ஏதேனும் வெப்சைட்கள் எடுத்துக் கொண்டால், அதுகுறித்து * குரோம் உங்களுக்கு தகவல் தெரிவிக்கும்.

மிகுந்த ஆபத்து கொண்ட யூஆர்எல் பட்டியலில் இல்லாவிட்டாலும், ஆபத்து கொண்ட வெப்சைட்டுகள் குறித்து உங்களுக்கு தகவல் தெரிவிக்கும்.

பாதுகாப்பான பிரவுஸிங் முறையில் நீங்கள் பிரவுஸிங் செய்யும்போது, உங்கள் பாதுகாப்பு தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories