2022 – ICC ஆண்கள் டி20 உலகக் கோப்பை!

icct20 - 2026

2022ஆம் ஆண்டு ICC ஆண்கள் டி20 உலகக் கோப்பை
ஒரு அறிமுகம்

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

2022ஆம் ஆண்டு ICC ஆண்கள் டி20 கிரிக்கட் உலகக் கோப்பை போட்டிகள் 16 அக்டோபர் 2022 முதல் 13 நவம்பர் 2022 வரை நடக்கவிருக்கிறது. போட்டிகள் ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட், பிரிஸ்பேன், பெர்த், மெல்போர்ன் ஆகிய நகரங்களில் நடக்க உள்ளது.

இந்தப் போட்டியில் கலந்துகொள்ள இருக்கின்ற அணிகள்

ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நமீபியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய 12 அணிகள், நேரடியாக 2021ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்டினில் நடந்த போட்டியின் பங்கேற்பாளர்களான இந்த அணிகள் தேர்வாகியிருக்கின்றன.

முதல் சுற்றிலே A, B என்ற இரண்டு பிரிவுகளில் எட்டு அணிகள் விளையாடவுள்ளன. குரூப் A பிரிவில் நமீபியா, நெதர்லாந்து, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்டு ஆகிய அணிகள். குரூப் B பிரிவில் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, மேற்கு இந்திய தீவுகள், ஜிம்பாவே ஆகிய அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. அக்டோபர் 16, 2022 முதல் அக்டோபர் 21, 2022 வரை முதல் சுற்றுப் போட்டிகள் நடக்கின்றன. இரு பிரிவுகளில் இருந்தும் முதலிரண்டு அதிகப் புள்ளிகள் பெறுகின்ற அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுகின்றன.

சூப்பர் 12 சுற்று

இந்தச் சுற்றில் மொத்தம் 12 அணிகள் இரு பிரிவுகளில் இடம் பெறுகின்றன. குரூப் 1இல் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, முதல் சுற்றில் குரூப் A பிரிவில் முதலிடம் பெற்ற அணி, குரூப் B பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற அணி இடம்பெறுகின்றன. குரூப் 2இல் வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, முதல் சுற்றில் குரூப் A பிரிவில் இரண்டாம் பெற்ற அணி, குரூப் B பிரிவில் முதலிடம் இடம் பெற்ற அணி ஆகிய அணிகள் இடம்பெறுகின்றன. 22 அக்டோபர் 2022 முதல் 6 நவம்பர் 2022 வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன. அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி 9 நவம்பர் முதல் 13 நவம்பர் வரை நடை பெறவுள்ளன.

போட்டியில் வெற்றி பெறும் அணி ஏறத்தாழ 13 கோடி ரூபாய் பரிசாகப் பெறும். இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ஆறரை கோடி ரூபாய் வழங்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories