December 5, 2025, 12:59 AM
24.5 C
Chennai

2022 – ICC ஆண்கள் டி20 உலகக் கோப்பை!

icct20 - 2025

2022ஆம் ஆண்டு ICC ஆண்கள் டி20 உலகக் கோப்பை
ஒரு அறிமுகம்

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

2022ஆம் ஆண்டு ICC ஆண்கள் டி20 கிரிக்கட் உலகக் கோப்பை போட்டிகள் 16 அக்டோபர் 2022 முதல் 13 நவம்பர் 2022 வரை நடக்கவிருக்கிறது. போட்டிகள் ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட், பிரிஸ்பேன், பெர்த், மெல்போர்ன் ஆகிய நகரங்களில் நடக்க உள்ளது.

இந்தப் போட்டியில் கலந்துகொள்ள இருக்கின்ற அணிகள்

ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நமீபியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய 12 அணிகள், நேரடியாக 2021ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்டினில் நடந்த போட்டியின் பங்கேற்பாளர்களான இந்த அணிகள் தேர்வாகியிருக்கின்றன.

முதல் சுற்றிலே A, B என்ற இரண்டு பிரிவுகளில் எட்டு அணிகள் விளையாடவுள்ளன. குரூப் A பிரிவில் நமீபியா, நெதர்லாந்து, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்டு ஆகிய அணிகள். குரூப் B பிரிவில் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, மேற்கு இந்திய தீவுகள், ஜிம்பாவே ஆகிய அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. அக்டோபர் 16, 2022 முதல் அக்டோபர் 21, 2022 வரை முதல் சுற்றுப் போட்டிகள் நடக்கின்றன. இரு பிரிவுகளில் இருந்தும் முதலிரண்டு அதிகப் புள்ளிகள் பெறுகின்ற அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுகின்றன.

சூப்பர் 12 சுற்று

இந்தச் சுற்றில் மொத்தம் 12 அணிகள் இரு பிரிவுகளில் இடம் பெறுகின்றன. குரூப் 1இல் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, முதல் சுற்றில் குரூப் A பிரிவில் முதலிடம் பெற்ற அணி, குரூப் B பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற அணி இடம்பெறுகின்றன. குரூப் 2இல் வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, முதல் சுற்றில் குரூப் A பிரிவில் இரண்டாம் பெற்ற அணி, குரூப் B பிரிவில் முதலிடம் இடம் பெற்ற அணி ஆகிய அணிகள் இடம்பெறுகின்றன. 22 அக்டோபர் 2022 முதல் 6 நவம்பர் 2022 வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன. அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி 9 நவம்பர் முதல் 13 நவம்பர் வரை நடை பெறவுள்ளன.

போட்டியில் வெற்றி பெறும் அணி ஏறத்தாழ 13 கோடி ரூபாய் பரிசாகப் பெறும். இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ஆறரை கோடி ரூபாய் வழங்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories